Tuesday, October 17, 2006

புறா எழுதிய ஷியாமலா புறானம்

எச்சரிக்கை!! (புதிய தொடர்) - பகுதி (3)



ததஜ வின் கோவை ஜாபர்


அன்பின் தமிழ் முஸ்லிம் சகோதர, சகோதரிகளே,

இங்கு நாம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர்களின் இரட்டை வேடங்களையும் அவர்களின் யதார்த்த முகத்தையும் மக்களுக்கு அடையாளங்காட்டும் விதமாக "எச்சரிக்கை" என்ற பெயிரில் தொடராக எழுத ஆரம்பித்தோம். இதை எழுத ஆரம்பித்த உடன் நம் சமுதாயத்தின் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் மிக கடுமையாக கிளம்பின. முக்கியமாக ததஜ வின் தலைவர் பி.ஜேயால் தலைசிறந்த தாயி யாக அடையாளப்படுத்தப்பட்டு அவ்வமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி என்பவரின் காம லீலைகளையும் தவ்ஹித் எனும் பெயரில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் எப்படி அப்பாவி இளம் பென்களையும் தனியே விடப்பட்ட வலைகுடா வாழ் இளைஞர்களின் மனைவிகளையும் மயக்கி தனது காம வெறியை தனித்து கொண்டுள்ளார் என்று எழுதியிருந்தோம்.

இக்கட்டுரை வெளியானவுடன் பல பகுதிகளில் இருந்தும் பலத்த குரலில் எதிர்ப்புக்கள். ஏன் இப்படியெல்லாம் ஒரு முஸ்லிமின் குறைகளை எழுதுகின்றீர்கள், இதை வைத்து நாளை நமது சமுதாயத்திற்கு பிரச்சினை, இன்டர்நெட்டில் ஆர்.எஸ்.எஸ் காரனுக்கு இது போன்ற விஷயங்கள் அல்வா சாப்பிட கொடுத்தது மாதிரி, இதை வைத்து இஸ்லாத்தை தவறாக எழுதுவார்கள் என்றெல்லாம் எதிர்ப்புக்கள். நமது கேள்வி என்னவென்றால் இதே விஷயத்தை சங்கராச்சாரி, பிரேமானந்தா போன்ற ஏதாவது ஒரு ஹிந்து மத மடாதிபதிகளோ அல்லது கிருத்துவ பாதிரியார்களோ தங்களது ஆசிரமத்தில் காமலீலைகள் செய்து பென்களை கர்ப்பமாக்கினால் அவன் மதத்தை பார் அது இப்படி, இது இப்படி என்றும் இஸ்லாத்தில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை, இஸ்லாம் ஒழுக்கத்தை போதிக்கின்றது என்றும் நமது இன்டர்நெட் மார்க்க அறிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் அதே இந்து மடாதிபதிகளாலும் போலிச்சாமியார்களாலும் செய்யப்படும் காம லீலைகளையும் செக்ஸ் சல்லாபங்களையும் இஸ்லாத்தின் பெயரையும் தவ்ஹிதின் பெயரையும் கூறிக்கொண்டு மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் ஒரு முஸ்லிம் செய்ததை எழுதி இவர்களை மக்களுக்கு அடையாளங்கட்டினால் அதை நம்மவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை ஏன்? முஸ்லிம் மார்க்க அறிஞன் தவ்ஹித் கூறும் ஒரு இயக்கத்தின் தலைவர்கள் இதுபோன்ற கள்ளக் காதலிலும் காம லீலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற விஷயம் ஆதாரத்தோடு வரும்போது நம்மாள் ஜீரனிக்க இயலாதது ஏன்? இஸ்லாம் இதுபோன்ற கயவர்களை கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் கூறியிருக்கும்போது அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

நாம் மற்றவர்களையும் மற்ற மதங்களில் உள்ள குறைகளையுமே கண்டிக்கவும் கேலி செய்யவும் பழகிவிட்டோம், இஸ்லாம் இது போன்ற அக்கிரமங்களையும், அநாச்சாரங்களையும், மூட நம்பிக்கைகளையும், தலைவர்களுக்கு தங்கள் பென்களை அற்பனிப்பதையும், பென் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், விபச்சாரத்தையும், மதுவையும், தகாத உரவையும், தீய காட்சிகளை காண்பதையும் தடை செய்துள்ளது. இது போன்ற அநாச்சாரங்களில் மூழ்கி கிடந்த ஒட்டுமொத்த உலக மக்களையும் இவற்றிலிருந்து விடுவிக்க வந்தது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஹஜ்ஜில் விதாவின்போது நடத்திய தனது இறுதிப்பேருரையில் திருமனம் முடித்துவிட்டு விபச்சாரம் செய்பவர்களுக்கு கடுமையான தன்டனை வழங்க கூறியுள்ளார்கள். நாம் இஸ்லாமிய சட்டம் அல்லாத ஒரு நாட்டில் வசிக்கின்றோம் நம்மாள் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்ற இயலாது ஆனால் குறைந்தபட்சம் இதுபோல தவறு செய்யும் கயவர்கள் மார்க்க அறிஞர்களாகவும் முஸ்லிம்களின் தலைவர்களாகவும் ஆவதையாவது தடுக்கலாமே? அல்லது அப்படி அவர்களை தங்களது சுய லாபத்திற்காக முன்னிலைப்படுத்தும் தலைவர்களையும், இயககங்களையும் புறக்கனிக்கலாம் அல்லது புறக்கனிக்கும்படி மக்களை ஏவலாம். ஆனால் இன்று இஸ்லாத்தின் பெயரால் இந்த அயோக்கியர்களின் தவறுகளை மூடி மறைப்பதால் அவர்கள் இந்த ஒரு காரனத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு தங்களது அயோக்கியத்தனங்களை தொடர்ந்து செய்து வருகின்றார்கள். இது அவர்களுக்கு கொடுத்த அங்கீகரமாக படவில்லையா?

இது போன்ற சமுதாயத்தோல்விகளால் ஏற்படும் விரக்திகளே ஹெச.ஜி. ரசூல்களும், நேசக்குமார்களும், சல்மாக்களும் உருவாக காரனமாகின்றன. இதை உணர மறுக்கும் இனைய முல்லாக்கள் புறக்கனிப்பின் மூலமும் மறுமொழிகள் மூலமும் நீ சாக்கடை என்றால் நான் அதிலும் கேடு என்று புனைப்பெயர்களில் எதை தவறு என்று மற்றவர்களை கண்டிக்கிறார்களோ அதையே செய்வதன் மூலம் யாரையாவது திருத்த முடியும் என்றால் அது முடியாது மீண்டும் பல ஹெச.ஜி. ரசூல்களும், நேசக்குமார்களும், சல்மாக்களுமே இவர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் உறுவாவர்கள். கருப்புக்களும் நேசக்குமார்களும் இஸ்லாத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை காட்டிலும் நம்முள் இருக்கும் தவ்ஹித் சாமியார்களாள் ஏற்ப்பட்ட பாதிப்புக்களே ஏராளம். இதை வெளியில் கூற தயங்குவது ஏன்? இதனால் இஸ்லாம் அழிந்து விடப்போகின்றதா என்ன? இனையத்தில் கற்பனையில் இஸ்லாம் பேசுவதை சிறிது நிறுத்தி உங்கள் கால்களுக்கு கீழ் கிடக்கும் யதார்த்தத்தை சற்று சிந்தியுங்கள். உங்களால் முஸ்லிமாக இருக்கும் ஒருவனை இஸ்லாத்திற்குள் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் எவ்வாறு இஸ்லாத்தை காக்க போகின்றீர்கள்?

இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது போன பதிவில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவரால் பரிசுத்தமானவர் என்றும் தலைசிறந்த தாயி என்றும் அறிமுகப்படுத்தப்படும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி எனும் அயோக்கியரின் காமலீலைகளையும் அதைக்கண்டிக்கத் தவறி ஒரு விபச்சாரனை தனது இயக்கத்தின் மாநிலச் செயலாலராக வைத்திருக்கும் பி.ஜேயின் சுயரூபத்தினையும் அம்பளப்படுத்தினோம். நமது இந்தப் பதிவில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மற்றொரு மாநிலச்செயலாலர் பி.ஜே மற்றும் பாக்கரின் பிசினஸ் பார்ட்னர் கோவை. ஜாபர் என்பவரின் அயோக்கியத் தனங்களையும் இவரது காமலீலைகளை காரனம் காட்டி இவரை தமுமுக வில் இருந்தபோது அதிலிருந்து பி.ஜே விலக்கியதையும் இப்போது தனது ததஜ வில் தன்னால் காம வெறியனாக அடையாளப்படுத்தப்பட்டு தமுமுக வில் இருந்து நீக்கப்பட்ட அது கோவை ஜாபரை தனது இயக்கத்திற்கு பலம் செர்ப்பதற்காக வேண்டி அவரது முந்தைய தவறுகளை மறைத்து தற்போது ததஜ வின் மாநிலச் செயலாளராக ஆக்கி உள்ள பி.ஜேயின் மற்றொரு பரிமானத்தையும் வெளிக்கொனரவே இந்த பதிவு.

ததஜ என்ற தனது சுய கம்பெனியை பி.ஜே ஆரம்பிப்பதற்கு முன் தமுமுக வில் இருந்தார் அப்போது தமுமுகவின் கோவை மாவட்ட செயலாளர் ஆக இருந்தவர்தான் இந்த புறா என்ற அடைமொழியை உடைய கோவை ஜாபர் (தற்போதைய ததஜ வின் மாநில செயலாளர்) இவர் அல் உம்மா அன்சாரி அவர்களின் சகோதரர் என்பதும் தனது குடும்பத்திலேயே திருட்டுத்தனங்களை காட்டியதால் அல்உம்மா அன்சாரி போன்ற இவரின் சொந்தங்களாலேயே ஒதுக்கப்பட்டவர் என்பதும் தனிக்கதை. இந்த கோவை ஜாபர் தமுமுக வின் கோவை மாவட்ட செயலாளராக இருக்கும்போதே தமுமுக வின் பெயரை கூறி பல தவறான காரியங்களில் ஈடுபட்டுள்ளார். அப்போதெல்லாம் இவரின் தவறான காரியங்களை அரங்கேற்றுவதற்காக என்று ஹோட்டல் ஜனனியில் தனி அறை போட்டு வைத்திருப்பார்.

புறா எழுதிய ஷியாமலா புறானம்

புறா என்ற இந்த கோவை ஜாபருக்கு சொந்தமான "முபஸ்ஸிரா பர்தா கம்பெனி" என்ற பென்கள் அனியும் பர்தாக்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது அதில் தட்டச்சு செய்யும் பணிக்கு சோந்தவர்தான் பிராமன இனத்தை சேர்ந்த ஷ்யாமலா என்னும் பேரிளமங்கை இந்த மங்கையை தனது கட்டுடளை காட்டியும், தவ்ஹித் கம்டடியம் பேசியும் மயக்கினார் ததஜ வின் தற்போதைய மாநிலச் செயலாளர் கோவை ஜாபர். தட்டச்சு செய்ய தன்னிடம் வந்த இந்த பார்ப்பன மங்கைக்கு இவர் தனது பானியில் தட்டச்சு கற்றுக்கொடுத்தார்.

விளைவு குனியாமுத்தூர் திருநாவுக்கரசு நகரில் வீடு எடுத்து அங்கு இந்த பார்ப்பன பேரிளம் மங்கையை தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து தனது தலைவன் பி.ஜெ காட்டித்தந்த வழிமுறைப்படி இஸ்லாத்திற்கு எதிராக விதிமுறைகளுக்கு மாறாக ஒரு மாற்று மத பென்னுடன் திருமணம் செய்யாமல் தனிக்குடித்தனம் வைத்து கள்ள உரவில் ஈடுபட்டு வந்தார். அந்த வீட்டுக்கு இரவு நேரங்களில் ரகசியமாக வந்து இந்த புறா ஷ்யாமாலா உடன் புறானம் எழுதி விட்டு செல்லும். இது நீண்ட காலமாக தொடாந்நத வேலையில் கோவையை சேர்ந்ந அக்பர் எனும் சகோதரர் புறா என்ற கோவை ஜாபரின் ஸ்கூட்டர் அடிக்கடி திருநாவுக்கரசு நகரில் ஒரு வீட்டின் ஓரத்தில் ஒழித்து வைக்கப்படுவதும் பின்னர் மறைந்து விடுவதுமாக இருப்பதை நோட்டம் பிடித்து ஒருநாள் கையும் மெய்யுமாக புறா ஷயாமாலாவுடன் புறானம் எழுதும்போது பிடிக்கிறாரர் அதிர்நது போன புறா அப்போது டவுசரை கையில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரையும் விட்டுவிட்டு ஓடி விட்டது.

பின்னர் இந்த விஷயம் தமுமுக வின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டு புறா வார்னிங் செய்யப்படுகின்றது. பி.ஜே யின் நல்லாசியுடன் மீண்டும் தனது கள்ள உரவை ஷ்யாமாளவுடன் தொடர்கின்றது . பின்னர் ஷயாமாலா என்ற பார்ப்பன பழம் புளித்ததாலும் பழையது ஆகிவிட்டபடியாலும் வேறு பழத்தை தேடி சென்று விட்டது அப்போது ததஜ வின் மாநிலச் செயலாளர் கோவை ஜாபரால் முகரப்பட்டு கசக்கி எறியப்பட்ட பார்ப்பன பருவ மங்கை ஷயாமலா தனது காதலன் ததஜ வின் மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் தன்னை கழட்டி விட்டு விட்டு மற்றொரு பென்னுடன் கோர்த்து விட்டார் என்பதையரிந்து வீரியம் கொன்டெழுகின்றது. அன்றைய தமுமுக நிர்வாகிகளிடம் நீதி கேட்டு செல்கின்றது. இதற்கிடையே பி.ஜே க்கும் புறாவுக்கும் எதிலோ பிரச்சினை பி.ஜே தனியாக ஆளனுப்பி ஷியாமாலாவை சந்திக்கச்செய்து அந்த பார்ப்பன மங்கை கோவை ஜாபரின் கள்ளக் காதலி ஷ்யாமாலாவின் பேட்டி அன்று ஆடியோ கேசட்டில் பதிவு செய்யப் படுகின்றது.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் புறா என்ற கோவை ஜாபரால் காமுகியாக வைத்திருந்து பின்னர் கழற்றி விடப்பட்ட பார்ப்பன பருவ மங்கை ஷயாமலா தனக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநிலச் செயளாலர் கோவை ஜாபருக்கும் உள்ள உரவு குறித்து அளித்துள்ள வாக்குமூலம் கேட்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

டவுன்லோட் செய்வதற்கு

ஷஹீதின் மனைவியை கெடுத்த ததஜ வின் மாநிலச் செயலாளர்

வீரச்சாவடைந்த பழனி பாபா அவர்களின் படு கொலைக்கு பின் ஏற்ப்பட்ட கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ என்னும் இந்து தீவிரவாத இயக்கத்தினரால் வெட்டிக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்த கோவை குனியாமுத்தூரை சேர்ந்த ஷஹீத். யூசுப் என்பவரின் மனைவிக்கு உதவ அனறைய தமுமுக தீர்மானித்திருந்தது. அப்போது மாவட்ட செயலாளராக இருந்த இந்த கோவை ஜாபர் தமுமுக வில் இருந்து உதவிகள் வாங்கி தருவதாக கூறி இந்த ஷஹீதின் மனைவியின் வீட்டிற்கு சென்று வர ஆரம்பித்தார். அப்போதுதான் திருமனமாகி தனது இளம் கனவனையும் பறிகொடுத்து விதவையாக நின்ற அந்த இளம்பென்னிடம் பல்வேறு ஆசைகளை கூறி தனது இச்சைகளுக்கு இனங்குமாறு வழியுருத்தவே அப்பென் மறுத்துவிட்டார். உடனே கடைசி ஆயுதமாக தான் அந்த பென்னை திருமனம் செய்து கொள்வதாக கூறி மயக்கி கேரள மாநிலம் புதுநகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு கே.என்.எம் என்ற பள்ளியில் இந்த அப்பாவி இளம் பென்னை திருமனம் செய்து கொன்டு பின்னர் அந்த பென்னை அழைத்துக் கொன்டு ஊட்டிக்கு ஹனிமூன் சென்று விட்டார்.

இத்தனையும் எதற்கு என்று கேட்கிறீர்களா? விஷயம் உள்ளது. தமுமுக வால் இப்பென்னிற்கு வழங்கப்பட்ட நான்கு லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று காசாக்கவும் தான் அனுபவிப்பதற்காக அழகான கட்டிளம் பென்னாக அந்த ஷஹிதின் மனைவி இருந்ததும் தான் காரனம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஊட்டியில் ஹனிமூன் அமுதூட்டியபின் அந்த அப்பாவி பென்னிடம் தான் தொழில் தொடங்க இருப்பதாகவும் கேரளாவில் செட்டிலாகி விடுவோம் அதனால் தமுமுக வால் நிவாரனமாக வழங்கப்பட்ட அந்த வீட்டை விற்று பணத்தை கொண்டு வா என்று கூறினார். இவரின் சுய ரூபம் அப்போதான் தெறிய வந்ததால் அந்த அப்பாவி பென் அதற்கு மறுக்கவே. தனது தலைவன் பி.ஜே காட்டிய வழிமுறைப்படி அந்த பென்னை மிரட்டி வெவவேறு தேதிகளில் மூன்று தலாக்கும் கொடுத்து விட்டதாக எழுதி வாங்கி கொண்டு விரடடி விட்டு விட்டார். இவரால் சுவைத்து பின்னர் தூக்கி எறியப்பட்ட அந்த ஷஹீதின் மனவைி இன்று நடுததெருவில்.

இது போன்ற பல காம லீலைகளிலும் ஏமாற்று பித்தளாட்டங்களிலும் ஈடுபட்ட வந்த இந்த புறா என்றழைக்கப்படும் கோவை ஜாபருக்கும் பி.ஜே க்கும் என்ன பிரச்சினையோ தெறியவில்லை 1998 ல் திருச்சியில் நடந்த தமுமுக கூட்டத்தில் நாம் முன்னர் கூறி ஷ்யாமலாவின் கேசட்டையும் இன்ன பிறவற்றையும் ஆதாரங்களாக காட்டி இன்றைய ததஜ வின் தலைவர் பி.ஜே அவர்கள் ஒப்பாறி வைத்து விட்டார். இந்த கோவை ஜாபர் இந்த கட்சியில்
இருந்தால் நான் இருக்க மாட்டேன் ஒரு ஷஹீதின் மனைவியை கெடுத்து விட்டான் இவனெல்லாம் நல்லா இருப்பானா? இவனை தமுமுக வில் இருந்து விலக்காவிட்டால் நான் விலகி வீடுவேன் என்று மிகுந்ந உள்ளச்சத்துடன் இருப்பதாக நாடகமாடி அழுது ஆர்ப்பாரித்தார் இந்த பி.ஜெயினுல்லாபுதீன்.


அதுபோல் 98 களில் நடைபெற்ற குர்ஆன் வகுப்புகளிலும் ரகசிய பட்டறைகளிலும் இது போலவே கோவை ஜாபர் ஒரு ஷஹீதின் மனைவியை கெடுத்துட்டாம்மா...ஒரு அப்பாவி பென்னின் வாழ்க்கையை ஏமாற்றி குடடியச்சுவர் ஆக்கிட்டாம்மா...அல்லாஹ் இவனை மண்ணிக்க மாட்டாம்மா...இவனுக்கு மரண தன்டனை கொடுக்கனும்மா...என்றெல்லாம் கதறி கண்ணீர் வடித்து இவனை (கோவை ஜாபரை) தமுமுகவில் இருந்து நீக்கனும் என்று ஒப்பாறி வைத்தார். பி.ஜேயின் அன்றைய கண்ணீரையும் கதறி அழுததையும் பார்த்த அன்று குர்ஆன் வகுப்பில் கழந்து கொண்ட ஒரு சகோதரர் தெறிவிக்கையில் "நாங்கல்லாம் உண்மையில் பி.ஜே யின் தக்வாவை நினைத்து உருகிவிட்டோம்" என்று கூறுகின்றார். பின்னர் இந்த காரனங்களுக்காகவே பி.ஜே அவர்கள்களால் அயோக்கியன் என்றும் காம வெறியன் என்றும் துரோகி என்றும் குற்றம் சாட்டப்பட்டு தமுமுக வில் இருந்து அன்று விலக்கப்பட்டார் இந்த கோவை ஜாபர்.

அன்று இதே பி.ஜே யால் அயோக்கியன் என்றும் காம வெறியன் என்றும் துரோகி என்றும் கொல்லப்பட வேண்டியவன் என்றும் கூறப்பட்ட இந்த கோவை ஜாபரை தான் தமுமுக வில் இருந்து பிரிந்து தனது சுயமுதலீட்டில் ததஜ என்ற கம்பெனியை ஆரம்பித்ததும் அதின் மாநிலச்செயலாளர் ஆக ஆக்கியுள்ளார்.

எந்த கோவை ஜாபர் இதே பி.ஜேயால் காம வெறியன் என்றும், அயோக்கியன் என்றும் கொல்லப்பட வேண்டியவன் என்றும் கூறி தமுமுகவில் இருந்து விலக்கி சமுதாய பகிஷ்காரம் செய்ய சொல்லப்பட்டதோ அதே காம வெறியனை ஷஹீதின் மனைவியை கெடுத்த அந்த அதே கோவை ஜாபரை நல்லவராகவும் வல்லவராகவும் தலைசிறந்த மார்க்க அறிஜஞராகவும் சித்தறித்து ஏகத்துவம் கூற புறப்பட்ட ஒரு அமைப்பில் வைத்திருப்பது ஏன்? கோவை ஜாபரின் உரையால் அமீரக மக்கள் எழுச்சியடைந்தனர் என்று தனது வெப்சைடடுகளில் விளம்பரம் செய்வது ஏன்? இன்றும் கூட தொடாந்து கள்ள உரவில் ஈடுபட்டு வரும் இந்த கோவை ஜாபர் தவ்ஹிதை கூறும் ஒரு இயக்கத்தை வழிநடத்த தகுதியானவரா?

பி.ஜே க்கு வஹி வருகின்றதா? அல்லது கிருத்துவர்களின் வரிசையில் பாபா (ஃபாதர்) பி.ஜே யாக மாறி தன்னாலேயே காம வெறியன் என்றும், அயோக்கியன் என்றும்
கொல்லப்பட வேண்டியவன் என்றும் மக்களுக்கு அடையாளப்படுத்தப்பட்ட கோவை ஜாபருக்கு தலையில் நீர் தெளித்து பாவங்களை கழுவி புனிதப்படுத்தி விட்டாரா? மூலை கழுவி விடப்பட்டதாக கூறப்படும் ததஜவினரே, பி.ஜே யை அவுலியா ரேஞ்சுக்கு புகழ் பாடும் கூட்டத்தாறே, பதில் கூறுவீர்களா?


நாம் இங்கு ஆதாரங்களுடன் நிறுபித்து வருகின்றோம் ததஜ வின் தலைமையில் உள்ளவர்கள் காமுகர்கள் என்றும் அயோக்கியர்கள் என்றும் அதுவும் பி.ஜேயின் வாயாலேயே இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் என்றும். இப்படிப்பட்டவர்களை இன்று அதே பி.ஜே தழலசிறந்த தாயிக்கலாகவும், மார்க்க அறிஞர்களாகவும் தனது ஏகத்துவ இயக்கத்தின் தலைவர்களாகவும் இந்த ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்ட விபச்சாரகர்களை வைத்துள்ளது ஏன்? ததஜ வில் ஒழுக்கமான தாயிகளும், தலைவர்களும் இல்லையா? ததஜவினரே இந்த கேள்விகளை உங்கள் தலைமையிடம் கேளுங்கள்.

மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும், தயவு செய்து இந்த கும்பலிடம் உஷாராக இருங்கள், தவ்ஹிதையும் ஏகத்துவத்தையும் கூறி உங்களிடம் ஃபித்ரா என்றும் ஜக்கா என்றும் வசூலிக்க வருவார்கள். உஷார். உங்கள் ஃபி்த்ராக்களும், ஜக்காக்களும் வலைகுடா நாடுகளில் தொழில் முதலீடு செய்து ததஜ தலைவர்களின் குடும்பம் வளர்க்கவே பளன்படுத்தப்படும். ஃபித்ரா ஜக்கா கொடுப்பவர்கள் உங்களுக்கு தெறிந்த ஏழைகளிடம் நேரடியாக கொடுங்கள் அல்லது பள்ளிகளில் வசூலிக்கிறார்கள் அங்கு கொடுத்து விடுங்கள். இந்த ததஜ எனும் அயோக்கிய கும்பலிடம் கொடுத்து உங்கள் அமல்களை வீணாக்கி விடாதீர்கள்.

இந்த தொடரை ரமழானுக்குள் முடித்து விட முயற்சித்தோம் ஆனால் முடியவில்லை ஏனெனில் இன்னும் அயோக்கியர்கள் தவ்ஹித் என்ற போர்வையில் நிறைந்திருப்பதாலும், இந்து மதத்தில் மடம் வைத்து காமலீலைகள் புறியும் போலிச்சாமியார்களை போல் நம்முள்ளும் இஸ்லாத்தின் பெயரில் காமலீலைகள் புறியும் போலி தவ்ஹித் சாமியார்கள் நிறைய உள்ளதால் அவர்கள் அனைவரையும் அடையாளங்காட்ட இயலாவிட்டாலும் சிலரையாவது ஆதாரங்களோடு அடையாளப்படுத்தி மக்களை உஷார் செய்ய வேண்டியுள்ளதால் ரமழானுக்கு பின்பும் இந்த கட்டுரை தொடரும். நாம் மேலே எழுதியுள்ள அனைத்தும் தமுமுக வின் அன்றைய தலைவர்களுக்கும் இன்றைய முக்கியத் தலைவர்களுக்கும் நன்றாகவே தெறியும். அது மட்டுமல்ல கோவை வாழ் அனைத்து முஸ்லிம் சமுதாயாத்திற்கும் இது குறித்து தெறியும்.

இறைவன் நாடினால் விரைவில் யாஸ்மின் ஐ.ஏ.எஸ் தற்போது எந்த மாநிலத்திற்கு கலெக்டராக உள்ளார் என்பது குறித்து அலசப்படும்.

காரைக்குடி, காரைக்குடி, இஸ்லாம்

No comments: