Monday, October 30, 2006

கொலட்ரல் டேமேஜ்

வானை விஷமாக்கும் வதந்திகள்
REAL FACE EXPOSED!!


விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில் செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன.

தொலைக்காட்சிகளில் வெளிச்சமிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (SMS) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான்.

இந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே சமயம்இ அந்த வானம் விஷப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம்.
ஆம்! இன்று இ-மெயில்களிலும்இ எஸ்.எம்.எஸ்.-களிலும் பொழிகின்ற வதந்தி மழை - வசந்த மழையை மிஞ்சி விட்டது. அதனால் வானம் விஷப்பட்டு விட்டது என்று தெளிவாகச் சொல்லலாம்.


அரிவாள் முதல் அணு சக்தி வரை உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவது போன்று அழிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் அழிவிற்குப் பயன்படுவது தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.
அது போன்று தான் இந்த அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அற வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுவதைப் போல்இ ஆபாசம் - அவதூறு வகைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம்இ இரண்டில் எது அதிகம் என்று பார்த்தால் ஆபாசத்திற்கும்இ அவதூறுக்கும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்க்கும் போது இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தத் தகவல் தொடர்பு சாதனங்களை இதற்காக சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். அதிலே ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது முன்னாள் சகாக்கள்இ இந்தச் சாதனங்களை சாதாரணத்திலும் சர்வ சாதாரணமாக இந்த வகைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

அவர்களை விட்டு நாம் பிரிந்தவுடன்இ ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டு இவர்கள் எங்கே வளரப் போகின்றார்கள் என்று மனக் கணக்குப் போட்டார்கள். ஆனால் அவர்களது கணக்கையும்இ கணிப்பையும் பொய்யாக்கிஇ அல்லாஹ்வின் அருளால் அவர்களை விடப் பன்மடங்கு மிகப் பெரிய சக்தியாக நமது ஜமாஅத் உருவெடுத்துள்ளது. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும். நேரில் வாய் மொழியாகவும் மறைமுகமாக SMS இ-மெயில் மூலமாகவும் கள்ள வெப்சைட் மூலமாகவும் அவதூறுகளைஇ வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல; முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தூய்மையான ஏகத்துவக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவர்கள் கூட அவர்கள் விரிக்கும் 'வலைத் தளத்தில்' வீழ்ந்து" அதை நம்பி ஏமாந்து விடுவது தான். மேலும் படிக்க..... (ஏப்ரல் 2006) ஏகத்துவம் மாத இதழ்)

மேற்கூறிய அனைத்தும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் பத்திரிகையான ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழில் ததஜ வின் மாநில நிர்வாகி ஷம்சுல்லுஹா என்பவரால் எழுதப்பட்டது.


இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) ஹராம் என்றும் அதை செய்பவர்களுக்கு மார்க்கமோ, மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றெல்லாம் எழுதியுள்ளார்களோ அதை (கள்ள வெப்சைட், வதந்தி, எஸ்.எம்.எஸ்,கள்ள இ.மெயில் மூலம் அவதூறு பரப்புவதை) தங்களுக்கு 2005 லேயே ஹலாலாக்கி கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் புனித மக்கா நகரில் கூடி தீர்மானம் போட்டு அதை ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே அவர்களும் அங்கீகரித்து எழுத்து மூலமாக ஃபத்வா வழங்கியுள்ளது நிறைய பேருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.


இதுதான் இந்த ததஜ என்ற தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகம். இவர்கள் தங்களின் கூற்றிற்கும் செயலிற்கும் மாறுபட்டவர்கள். எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே தாங்கள் செய்தால் அது நல்லதாம். உதாரனம் விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் அதையே தங்களது முழு நேரத்தொழிலாக இதன் நிர்வாகிகள் செய்வார்கள் அதை கண்டுபிடித்து எழுதினால் அவதுர்று என்றும் வேறு வகையிலும் தங்களின் இந்த செயலை நியாயப்படுத்த முயல்வார்கள். வட்டி வாங்ககூடாது, வரதட்சினை வாங்க கூடாது, தவ்ஹித் முறைப்படி திருமனம்...எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் நிர்வாகிகள் இவை எதையும் செயல்படுத்த மாட்டார்கள் மாறாக ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் செய்து விட்டு தவ்ஹித் பெயரில் நியாயப்படுத்தவார்கள். இதுதான் இவர்கள் போடும் இரட்டை வேடம். இது பல முறை பல சகோதரர்களாலும் ததஜ வில் இருந்து விலகிய முன்னால் நிர்வாகிகளாலும் நிறுபிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10.08.2005 அன்று புனித மக்கா நகரில் கூடிய ததஜ வின் சவுதி நிர்வாகம் போட்ட தீர்மானத்தில் கள்ள வெப்சைட் நடத்துவதென்றும் அதன் மூலம் தங்களது பழைய சகாக்களையும்( தமுமுக) மற்ற எதிரிகளையும் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்தி நாரடிப்பது என்றும் அதை கள்ளத்தனமாக நடத்துவதென்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள். (தீர்மான நகல் 5 ம் பக்கம், புதிய விஷயங்கள் கருத்துக்கள் பற்றிய ஆய்வு பகுதியில் 14 வது பாய்ன்ட்) இந்த கூட்டத்தில் கழந்து கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பக்கம் 1 மற்றும் பக்கம் 2 .


கள்ள வெப்சைட் நடத்தவும் மற்றவர்கள் மீது அவதூறு பரப்பவும் ததஜ போட்ட தீர்மானத்தின் நகல்




இந்த தீர்மானத்தை அங்கீகரித்தும் கள்ள வெப்சைட் எப்படி நடத்துவது, அதற்கு நிர்வாகிகள், மற்றும் அவதூறுகளை எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் பரப்புவது என்றும் அதற்கு உதவுவதற்கு மாநிலத் தலைமை தயாராக உள்ளதாகவும் உலகத்திலேயே முதல் முறையாக இது போன்று ஒரு அவதூறு பரப்புவதற்காக வேண்டி தனது இயக்கத்தில் தனி ஒரு டிபார்ட்மென்டை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநிலத் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனையே சாரும்.

கள்ள வெப்சைட் நடத்த அனுமதித்து அதன் மூலம் அவதூறுகளை பரப்ப ஐடியா வழங்கி பி.ஜே எழுதிய கடிதம்



இப்போது மக்கள் அனைவருக்கும் விளங்கியிருக்கும் யார் உண்மையில் பல பெயர்களில் வெளிச்சம், ஓன் ஹார்ட், tmmktmmk என்று கள்ள வெப்சைட்டுக்களை நடத்துவது என்றும் யார் உண்மையில் கறுப்பு இ.மெயில்களை தீன் முஹம்மது, ரஸ்மி, முகம்மது அலி, சைதை அலி, உ.உ.கூ உமர் தற்போது புதிதாக செந்தமிழ் செல்வி (ததஜ வின் இந்த மெயில் கிடைக்கப்பெறாதவர்கள் இங்கு கிளிக் செய்து ததஜ வின் புதிய தவ்ஹித் பிரச்சாரம் படிக்கவும்) என்ற பெயர்களிலும் அவதூறுகளையும் பொய்களையுமு் பரப்பி வருவது என்று.

இந்த கிரிமினல் பி.ஜேயும் அவரின் ஜமாத்தும் மக்களை பல முட்டாலாக்குவதற்கென்று தனி பிரிவையே அமைத்து செயல்படுவதை இதன் மூலம் அறிந்திருப்பீர்கள். இவர்கள் இப்படித்தான் மற்ற அமைப்பினரை தாக்கி மற்றவர்கள் பெயரில் கள்ள நோட்டிஸ் போடுவது சமயங்களில் தங்களை யேதாக்கி தமுமுக மற்றும் ஜாக் போட்டது போல் கள்ள நோட்டிஸ் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்களால் "இணையங்களும் இயக்கங்களும்" என்ற தலைப்பில் மிகவும் புத்திசாலித்தனமாக மற்றவர்களும் நம்பும் விதமாக தந்திரமாக நடுநியைாளர் எழுதுவது போன்று இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் பைத்தியக் காரர்கள் என்றும் ததஜ வை விமர்சிப்வர்கள் ஏதோ ஒரு பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதனால் மனநிலை பாதித்தவர்கள் என்றும் அதனாலேயே இது போல் ததஜ வின் தலைமையை பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் என்றும் எழுதப்பட்டு கள்ள மின்னஞ்சல்கள் மூலம் பரப்ப பட்டது.

இந்த கட்டுறை அப்படியே உணர்வு லே-அவுட்டில் இருந்ததன் மூலமே விளங்கியிருக்க முடியும் இதை யார் எழுதியிருப்பார்கள் என்று. இப்போது இந்த பதிவை படித்து விட்டு அந்த "இணையங்களும் இயக்கங்களும்" என்ற ததஜ வினரின் கட்டுரையை படியுங்கள் உண்மை விளங்கும்.

"எச்சரிக்கை" என்ற கட்டுரையை நாம் வெளியிட்டதும் பல இலங்கை இந்திய சகோதரர்களிடம் இருந்தும் இன்னும் பல நடுநிலை சகோதரர்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பின ஆத்தூர்வாசி போன்ற ததஜ வின் சகோதரர்களும் இதற்காக தங்களது எதிர்ப்புக்களை தெறிவித்தனர். நாம் அந்த விஷயத்தை சற்று வண்மையாக கையான்டிருப்பது உண்மைதான் ஆனால் அதுதான் உண்மை அதை இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. தவ்ஹிதை கூறக்கூடியவர்கள், முஸ்லிம்கள் இப்படியும் இருப்பார்களா? என்ற ஆதங்கத்தில் அதை படிக்க கூடிய நம்மாள் அதை ஜீரனிக்க இயலவில்லை. ஆனால் என்னதான் நம்மாள் ஜீரனிக்க இயலாவிட்டாலும் உண்மைகளை மறைக்க இயலாதுதானே!.

தங்களுக்கு ஏற்ப்பட்ட சங்கடங்களையும் இன்னும் இந்த விஷயத்தை (அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர்) எளிமையாக வண்மையின்றி கூறியிருந்தால் இன்னும் மிகுந்த
மக்களை சென்றிருக்கும் என்றும். இனிமேல் வண்மையாக எழுத வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கிய இந்திய இலங்கை சகோதரர்களுக்கும் நாம் தவறு செய்யும் போதெல்லாம்
சுட்டிக்காட்டி திருத்தி கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் உங்கள் உணர்வுகளை புன்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.


அத்துடன் ஒவ்வொரு முறையும் தங்கள் மீது யாராவது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்களை வைத்தால் ஒன்று அந்த நபரை தங்களது எதிரி இயக்கத்துடன் இணைத்துவிடுவது இல்லையென்றால் ஏதாவது ஆபாசமாக எழுதியோ அல்லது பைத்தியம் அந்த சின்ட்ரோம் இந்த சின்ட்ரோம் என்று எழுதியோ நிகழ்வை திசை திருப்பி விடுவது அதன் மூலம் மக்களை தங்கள் மீதான் குற்றச்சாட்டுக்களை மறக்க செய்வது.

நாம் தற்போது இங்கு ததஜ வினருக்கும் "இணையங்களும் இயக்கங்களும்" போன்று திறமையாக விஷமங்களை பரப்பி் ததஜ என்னமோ கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மாபெரும் சமுதாய இயக்கம் போல மாயை ஏற்படுத்தி பிலிம் காட்டுபவர்களுக்கும் சவால் விடுக்கின்றோம்.


முகவைத்தமிழனாகிய நான், ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அமைப்பிலோ உறுப்பினராகவோ அல்லது நிர்வாகியாகவோ இருப்பதாகவோ அல்லது எப்போதாவது ஏதாவது ஒரு கால கட்டத்தில் இருந்ததாகவோ அல்லது ஏதாவது ஒரு அமைப்பில் பதவியில் இருந்து
நீக்கப்பட்டதாகவோ ஆதாரங்கள் மூலம் நிறுபித்தால் நாம் உடணடியாக நமது எழுத்தை நிறுத்துவதற்கு தயாராக உள்ளோம் அத்துடன் எமது வலைப்பதிவும் மூடப்படும்,இனிவரும் காலங்களிலும் நாம் எழுத மாட்டோம்.


நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், ததஜ வின் சகோதரர்களுக்கும் நாம் ததஜ வின் தலைமையின் தவறுகளையும் ஊழல்களையும் ஆதாரப்புர்வமாக நிறுபித்தும் அம்பலப்படுத்தியும் வருகின்றோம் இது அவதூறு பரப்புவதற்காக அல்ல மாறாக "ஒரு முஸ்லிமின் குறைகளை மற்ற முஸ்லிம் மறைக்க வேண்டும்" என்ற ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்குள் மறைந்து கொண்டு தவறுகளை திரும்ப திரும்ப செய்வதாலும் எதையெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் தனது நிர்வாகிகளும் செய்து வருவதாலும். ததஜ என்ற இந்த இயக்கம் தவ்ஹித் பரப்ப வந்த இயக்கம் அல்ல மாறாக அப்துல் ரஹ்மான் பிர்தெளசி, கோவை ஜாபர் போன்ற விபச்சாரார்களையும் பி.ஜே பாக்கர் அலாவுதீன் போன்ற கிரிமினல்கள் தங்களுக்கு சொத்து சேர்க்கவும், கைதாவதில் இருந்து தப்பிக்கவும், தங்கள் தவறுகளுக்கும் வயாபாரத்திற்கும் இந்த சமுதாயத்தை உபோயோகப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே ததஜ என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கோவை ஜாபர் மீதும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி மீதும் நாம் வைத்த குற்றச்சாட்டுக்களையும் பாலியல் புகாரையும் தைரியமிருந்தால் மறுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ததஜ வின் சகோதரர்கள் இது குறித்து தங்கள் தலைமை சொல்வதை நம்பாமல் கேள்வ கேளுங்கள். இவர்களை இன்னும் மாநில நிர்வாகிகளாக வைத்திருப்பது ஏன் என்று கேளுங்கள். இல்லையென்றால் இவர்கள் செய்தது எந்த வகையில் சரி என்று கேளுங்கள்.


அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபர் போன்றவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாவ்லா காட்டும் உங்கள் தலைமை தனது இயக்கத்தின் பெரிய தலைகள் அனைவர் மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதில்லை? அல் கோபர் கிளை-2 துனை தலைவர் ஜொனோபரை நீக்கியது போல் பாக்கரையும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி கோவை ஜாபர் போன்றோரையும் நீக்காதது ஏன்?


பொது மக்களும், ததஜ வின் சகோதரர்களும், மற்ற நடுநிலை சகோதரர்களும் இங்கு நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை உணர்ந்திரப்பீர்கள். இவர்கள் இங்கு இடப்பட்டுள்ளவை அனைத்தும் அவதூறு உண்மை இல்லை என்று மறுப்பதற்கும் நிறைய நேரம் ஆகாது. ஆனால் இறைவன் முன் இவை அனைத்தும் ஒரு நாள் உண்மைப்படுத்தப்படும். அன்று ததஜ வின் அனைத்து குற்றங்களும் உங்கள் முன் ஆதாரங்களோடு கொண்டு வரப்பட்டும் மெளனிகளாக இருந்ததற்காக நீங்களும் பதில் கூற வேண்டிவரும்.


இந்த பதிவின் மூலம் நாம் கள்ள வெப்சைட் நடத்துவது யார், கறுப்பு இ.மெயில் அனுப்புவது யார், அவதுர்று பரப்புவது யார் என்று நிறுபித்துள்ளோம். இவையனைத்தையும் தானே செய்து கொண்டு உலகத்திலேயே தானும் தனது இயக்கமும் மட்டும் தான் யோக்கியம் எனவும் மற்ற இயக்கங்களும் மற்ற அனைவரும் அயோக்கியர்கள் எனவும் மற்ற இயக்கங்கள் அனைத்தும் கள்ள வெப்சைட் மூலமும் கள்ள நோட்டிஸ் மூலமும் அல்லாஹ்விற்கு அஞ்சாது அவதுர்று பரப்புவதாக முகாரி பாடும் இந்த அயோக்கிய கூட்மான ததஜ வையும் அதன் கிரிமினல் தவைர்களையும் மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.


குறிப்பு : இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் செயல் பாடுகள் பிடிக்காமல் (டான் ஊலல், பாலியல் குற்றங்கள், சுனாமி பிதடரா ஊலல்) அதை எதிர்த்து தலைமையை கேள்வி கேட்டதால் அறிவிப்பே இல்லாமல் கட்டம் கட்டி நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் நமக்கு கையளிக்கப்பட்டதாகும். சரியான தளம் கிடைக்காததால் அவர்கள் இத்தனை காலமும் மெளனியாக இருந்தார்கள். இனி அவர்கள் பேசுவதற்கும் ஆதாரங்களை வெளியிடுவதற்கும் தயாராக உள்ளார்கள். இவர்களும் மனநோயாளிகளா?

நாம் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்த போதிலும் உண்மைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் இப்பணியை தொடர்வோம்...சிலர் கேட்கிறார்கள் ஏன் ததஜ வின் செய்தியே 80% உள்ளது என்று. ததஜ மட்டுமல்ல தமுமுக, விடியல். மு.லீக், ஜாக் என் யாருடைய ஏமாற்று வேலைகளும் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நாம் அதை மக்களுக்கு அம்பலப்படுத்துவேலாம். ஆனால் தற்போது மற்ற இயக்கங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கங்களாகவோ அல்லது கமுதாய இயக்கங்களாகவோ உள்ளன அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தவறு செய்வதில்லை. ஆனால் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் விதமாக இந்து சாமியார்களுக்கு சிறதும் குறைவில்லாமல் மதத்தை கூறி அக்கிரமங்கள் புறிந்த காஞ்சிமட சங்கராச்சாரியாரின் காம லீலைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏகத்துவம் தவ்ஹித் என்ற பெயரில் ததஜ வினர் மதத்தின் பெயரில் ஆன்மீகத்தின் பெயரில் தவறுகள் செய்வதால் நாம் மக்கள் முன் நல்லவர்களாக வல்லவர்களாக வேடமிடும் இந்த தரங்கெட்ட ததஜ வினரின் லீலைகளை அம்பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்..


நன்றி
முகவைத்தமிழன்
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

Tuesday, October 17, 2006

புறா எழுதிய ஷியாமலா புறானம்

எச்சரிக்கை!! (புதிய தொடர்) - பகுதி (3)



ததஜ வின் கோவை ஜாபர்


அன்பின் தமிழ் முஸ்லிம் சகோதர, சகோதரிகளே,

இங்கு நாம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர்களின் இரட்டை வேடங்களையும் அவர்களின் யதார்த்த முகத்தையும் மக்களுக்கு அடையாளங்காட்டும் விதமாக "எச்சரிக்கை" என்ற பெயிரில் தொடராக எழுத ஆரம்பித்தோம். இதை எழுத ஆரம்பித்த உடன் நம் சமுதாயத்தின் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் மிக கடுமையாக கிளம்பின. முக்கியமாக ததஜ வின் தலைவர் பி.ஜேயால் தலைசிறந்த தாயி யாக அடையாளப்படுத்தப்பட்டு அவ்வமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி என்பவரின் காம லீலைகளையும் தவ்ஹித் எனும் பெயரில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் எப்படி அப்பாவி இளம் பென்களையும் தனியே விடப்பட்ட வலைகுடா வாழ் இளைஞர்களின் மனைவிகளையும் மயக்கி தனது காம வெறியை தனித்து கொண்டுள்ளார் என்று எழுதியிருந்தோம்.

இக்கட்டுரை வெளியானவுடன் பல பகுதிகளில் இருந்தும் பலத்த குரலில் எதிர்ப்புக்கள். ஏன் இப்படியெல்லாம் ஒரு முஸ்லிமின் குறைகளை எழுதுகின்றீர்கள், இதை வைத்து நாளை நமது சமுதாயத்திற்கு பிரச்சினை, இன்டர்நெட்டில் ஆர்.எஸ்.எஸ் காரனுக்கு இது போன்ற விஷயங்கள் அல்வா சாப்பிட கொடுத்தது மாதிரி, இதை வைத்து இஸ்லாத்தை தவறாக எழுதுவார்கள் என்றெல்லாம் எதிர்ப்புக்கள். நமது கேள்வி என்னவென்றால் இதே விஷயத்தை சங்கராச்சாரி, பிரேமானந்தா போன்ற ஏதாவது ஒரு ஹிந்து மத மடாதிபதிகளோ அல்லது கிருத்துவ பாதிரியார்களோ தங்களது ஆசிரமத்தில் காமலீலைகள் செய்து பென்களை கர்ப்பமாக்கினால் அவன் மதத்தை பார் அது இப்படி, இது இப்படி என்றும் இஸ்லாத்தில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை, இஸ்லாம் ஒழுக்கத்தை போதிக்கின்றது என்றும் நமது இன்டர்நெட் மார்க்க அறிஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் அதே இந்து மடாதிபதிகளாலும் போலிச்சாமியார்களாலும் செய்யப்படும் காம லீலைகளையும் செக்ஸ் சல்லாபங்களையும் இஸ்லாத்தின் பெயரையும் தவ்ஹிதின் பெயரையும் கூறிக்கொண்டு மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் ஒரு முஸ்லிம் செய்ததை எழுதி இவர்களை மக்களுக்கு அடையாளங்கட்டினால் அதை நம்மவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை ஏன்? முஸ்லிம் மார்க்க அறிஞன் தவ்ஹித் கூறும் ஒரு இயக்கத்தின் தலைவர்கள் இதுபோன்ற கள்ளக் காதலிலும் காம லீலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற விஷயம் ஆதாரத்தோடு வரும்போது நம்மாள் ஜீரனிக்க இயலாதது ஏன்? இஸ்லாம் இதுபோன்ற கயவர்களை கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் கூறியிருக்கும்போது அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

நாம் மற்றவர்களையும் மற்ற மதங்களில் உள்ள குறைகளையுமே கண்டிக்கவும் கேலி செய்யவும் பழகிவிட்டோம், இஸ்லாம் இது போன்ற அக்கிரமங்களையும், அநாச்சாரங்களையும், மூட நம்பிக்கைகளையும், தலைவர்களுக்கு தங்கள் பென்களை அற்பனிப்பதையும், பென் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், விபச்சாரத்தையும், மதுவையும், தகாத உரவையும், தீய காட்சிகளை காண்பதையும் தடை செய்துள்ளது. இது போன்ற அநாச்சாரங்களில் மூழ்கி கிடந்த ஒட்டுமொத்த உலக மக்களையும் இவற்றிலிருந்து விடுவிக்க வந்தது தான் இஸ்லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஹஜ்ஜில் விதாவின்போது நடத்திய தனது இறுதிப்பேருரையில் திருமனம் முடித்துவிட்டு விபச்சாரம் செய்பவர்களுக்கு கடுமையான தன்டனை வழங்க கூறியுள்ளார்கள். நாம் இஸ்லாமிய சட்டம் அல்லாத ஒரு நாட்டில் வசிக்கின்றோம் நம்மாள் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்ற இயலாது ஆனால் குறைந்தபட்சம் இதுபோல தவறு செய்யும் கயவர்கள் மார்க்க அறிஞர்களாகவும் முஸ்லிம்களின் தலைவர்களாகவும் ஆவதையாவது தடுக்கலாமே? அல்லது அப்படி அவர்களை தங்களது சுய லாபத்திற்காக முன்னிலைப்படுத்தும் தலைவர்களையும், இயககங்களையும் புறக்கனிக்கலாம் அல்லது புறக்கனிக்கும்படி மக்களை ஏவலாம். ஆனால் இன்று இஸ்லாத்தின் பெயரால் இந்த அயோக்கியர்களின் தவறுகளை மூடி மறைப்பதால் அவர்கள் இந்த ஒரு காரனத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு தங்களது அயோக்கியத்தனங்களை தொடர்ந்து செய்து வருகின்றார்கள். இது அவர்களுக்கு கொடுத்த அங்கீகரமாக படவில்லையா?

இது போன்ற சமுதாயத்தோல்விகளால் ஏற்படும் விரக்திகளே ஹெச.ஜி. ரசூல்களும், நேசக்குமார்களும், சல்மாக்களும் உருவாக காரனமாகின்றன. இதை உணர மறுக்கும் இனைய முல்லாக்கள் புறக்கனிப்பின் மூலமும் மறுமொழிகள் மூலமும் நீ சாக்கடை என்றால் நான் அதிலும் கேடு என்று புனைப்பெயர்களில் எதை தவறு என்று மற்றவர்களை கண்டிக்கிறார்களோ அதையே செய்வதன் மூலம் யாரையாவது திருத்த முடியும் என்றால் அது முடியாது மீண்டும் பல ஹெச.ஜி. ரசூல்களும், நேசக்குமார்களும், சல்மாக்களுமே இவர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் உறுவாவர்கள். கருப்புக்களும் நேசக்குமார்களும் இஸ்லாத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை காட்டிலும் நம்முள் இருக்கும் தவ்ஹித் சாமியார்களாள் ஏற்ப்பட்ட பாதிப்புக்களே ஏராளம். இதை வெளியில் கூற தயங்குவது ஏன்? இதனால் இஸ்லாம் அழிந்து விடப்போகின்றதா என்ன? இனையத்தில் கற்பனையில் இஸ்லாம் பேசுவதை சிறிது நிறுத்தி உங்கள் கால்களுக்கு கீழ் கிடக்கும் யதார்த்தத்தை சற்று சிந்தியுங்கள். உங்களால் முஸ்லிமாக இருக்கும் ஒருவனை இஸ்லாத்திற்குள் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் எவ்வாறு இஸ்லாத்தை காக்க போகின்றீர்கள்?

இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது போன பதிவில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவரால் பரிசுத்தமானவர் என்றும் தலைசிறந்த தாயி என்றும் அறிமுகப்படுத்தப்படும் அப்துல் ரஹ்மான் பிர்தெளசி எனும் அயோக்கியரின் காமலீலைகளையும் அதைக்கண்டிக்கத் தவறி ஒரு விபச்சாரனை தனது இயக்கத்தின் மாநிலச் செயலாலராக வைத்திருக்கும் பி.ஜேயின் சுயரூபத்தினையும் அம்பளப்படுத்தினோம். நமது இந்தப் பதிவில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மற்றொரு மாநிலச்செயலாலர் பி.ஜே மற்றும் பாக்கரின் பிசினஸ் பார்ட்னர் கோவை. ஜாபர் என்பவரின் அயோக்கியத் தனங்களையும் இவரது காமலீலைகளை காரனம் காட்டி இவரை தமுமுக வில் இருந்தபோது அதிலிருந்து பி.ஜே விலக்கியதையும் இப்போது தனது ததஜ வில் தன்னால் காம வெறியனாக அடையாளப்படுத்தப்பட்டு தமுமுக வில் இருந்து நீக்கப்பட்ட அது கோவை ஜாபரை தனது இயக்கத்திற்கு பலம் செர்ப்பதற்காக வேண்டி அவரது முந்தைய தவறுகளை மறைத்து தற்போது ததஜ வின் மாநிலச் செயலாளராக ஆக்கி உள்ள பி.ஜேயின் மற்றொரு பரிமானத்தையும் வெளிக்கொனரவே இந்த பதிவு.

ததஜ என்ற தனது சுய கம்பெனியை பி.ஜே ஆரம்பிப்பதற்கு முன் தமுமுக வில் இருந்தார் அப்போது தமுமுகவின் கோவை மாவட்ட செயலாளர் ஆக இருந்தவர்தான் இந்த புறா என்ற அடைமொழியை உடைய கோவை ஜாபர் (தற்போதைய ததஜ வின் மாநில செயலாளர்) இவர் அல் உம்மா அன்சாரி அவர்களின் சகோதரர் என்பதும் தனது குடும்பத்திலேயே திருட்டுத்தனங்களை காட்டியதால் அல்உம்மா அன்சாரி போன்ற இவரின் சொந்தங்களாலேயே ஒதுக்கப்பட்டவர் என்பதும் தனிக்கதை. இந்த கோவை ஜாபர் தமுமுக வின் கோவை மாவட்ட செயலாளராக இருக்கும்போதே தமுமுக வின் பெயரை கூறி பல தவறான காரியங்களில் ஈடுபட்டுள்ளார். அப்போதெல்லாம் இவரின் தவறான காரியங்களை அரங்கேற்றுவதற்காக என்று ஹோட்டல் ஜனனியில் தனி அறை போட்டு வைத்திருப்பார்.

புறா எழுதிய ஷியாமலா புறானம்

புறா என்ற இந்த கோவை ஜாபருக்கு சொந்தமான "முபஸ்ஸிரா பர்தா கம்பெனி" என்ற பென்கள் அனியும் பர்தாக்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது அதில் தட்டச்சு செய்யும் பணிக்கு சோந்தவர்தான் பிராமன இனத்தை சேர்ந்த ஷ்யாமலா என்னும் பேரிளமங்கை இந்த மங்கையை தனது கட்டுடளை காட்டியும், தவ்ஹித் கம்டடியம் பேசியும் மயக்கினார் ததஜ வின் தற்போதைய மாநிலச் செயலாளர் கோவை ஜாபர். தட்டச்சு செய்ய தன்னிடம் வந்த இந்த பார்ப்பன மங்கைக்கு இவர் தனது பானியில் தட்டச்சு கற்றுக்கொடுத்தார்.

விளைவு குனியாமுத்தூர் திருநாவுக்கரசு நகரில் வீடு எடுத்து அங்கு இந்த பார்ப்பன பேரிளம் மங்கையை தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து தனது தலைவன் பி.ஜெ காட்டித்தந்த வழிமுறைப்படி இஸ்லாத்திற்கு எதிராக விதிமுறைகளுக்கு மாறாக ஒரு மாற்று மத பென்னுடன் திருமணம் செய்யாமல் தனிக்குடித்தனம் வைத்து கள்ள உரவில் ஈடுபட்டு வந்தார். அந்த வீட்டுக்கு இரவு நேரங்களில் ரகசியமாக வந்து இந்த புறா ஷ்யாமாலா உடன் புறானம் எழுதி விட்டு செல்லும். இது நீண்ட காலமாக தொடாந்நத வேலையில் கோவையை சேர்ந்ந அக்பர் எனும் சகோதரர் புறா என்ற கோவை ஜாபரின் ஸ்கூட்டர் அடிக்கடி திருநாவுக்கரசு நகரில் ஒரு வீட்டின் ஓரத்தில் ஒழித்து வைக்கப்படுவதும் பின்னர் மறைந்து விடுவதுமாக இருப்பதை நோட்டம் பிடித்து ஒருநாள் கையும் மெய்யுமாக புறா ஷயாமாலாவுடன் புறானம் எழுதும்போது பிடிக்கிறாரர் அதிர்நது போன புறா அப்போது டவுசரை கையில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரையும் விட்டுவிட்டு ஓடி விட்டது.

பின்னர் இந்த விஷயம் தமுமுக வின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டு புறா வார்னிங் செய்யப்படுகின்றது. பி.ஜே யின் நல்லாசியுடன் மீண்டும் தனது கள்ள உரவை ஷ்யாமாளவுடன் தொடர்கின்றது . பின்னர் ஷயாமாலா என்ற பார்ப்பன பழம் புளித்ததாலும் பழையது ஆகிவிட்டபடியாலும் வேறு பழத்தை தேடி சென்று விட்டது அப்போது ததஜ வின் மாநிலச் செயலாளர் கோவை ஜாபரால் முகரப்பட்டு கசக்கி எறியப்பட்ட பார்ப்பன பருவ மங்கை ஷயாமலா தனது காதலன் ததஜ வின் மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் தன்னை கழட்டி விட்டு விட்டு மற்றொரு பென்னுடன் கோர்த்து விட்டார் என்பதையரிந்து வீரியம் கொன்டெழுகின்றது. அன்றைய தமுமுக நிர்வாகிகளிடம் நீதி கேட்டு செல்கின்றது. இதற்கிடையே பி.ஜே க்கும் புறாவுக்கும் எதிலோ பிரச்சினை பி.ஜே தனியாக ஆளனுப்பி ஷியாமாலாவை சந்திக்கச்செய்து அந்த பார்ப்பன மங்கை கோவை ஜாபரின் கள்ளக் காதலி ஷ்யாமாலாவின் பேட்டி அன்று ஆடியோ கேசட்டில் பதிவு செய்யப் படுகின்றது.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் புறா என்ற கோவை ஜாபரால் காமுகியாக வைத்திருந்து பின்னர் கழற்றி விடப்பட்ட பார்ப்பன பருவ மங்கை ஷயாமலா தனக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநிலச் செயளாலர் கோவை ஜாபருக்கும் உள்ள உரவு குறித்து அளித்துள்ள வாக்குமூலம் கேட்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

டவுன்லோட் செய்வதற்கு

ஷஹீதின் மனைவியை கெடுத்த ததஜ வின் மாநிலச் செயலாளர்

வீரச்சாவடைந்த பழனி பாபா அவர்களின் படு கொலைக்கு பின் ஏற்ப்பட்ட கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ என்னும் இந்து தீவிரவாத இயக்கத்தினரால் வெட்டிக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்த கோவை குனியாமுத்தூரை சேர்ந்த ஷஹீத். யூசுப் என்பவரின் மனைவிக்கு உதவ அனறைய தமுமுக தீர்மானித்திருந்தது. அப்போது மாவட்ட செயலாளராக இருந்த இந்த கோவை ஜாபர் தமுமுக வில் இருந்து உதவிகள் வாங்கி தருவதாக கூறி இந்த ஷஹீதின் மனைவியின் வீட்டிற்கு சென்று வர ஆரம்பித்தார். அப்போதுதான் திருமனமாகி தனது இளம் கனவனையும் பறிகொடுத்து விதவையாக நின்ற அந்த இளம்பென்னிடம் பல்வேறு ஆசைகளை கூறி தனது இச்சைகளுக்கு இனங்குமாறு வழியுருத்தவே அப்பென் மறுத்துவிட்டார். உடனே கடைசி ஆயுதமாக தான் அந்த பென்னை திருமனம் செய்து கொள்வதாக கூறி மயக்கி கேரள மாநிலம் புதுநகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு கே.என்.எம் என்ற பள்ளியில் இந்த அப்பாவி இளம் பென்னை திருமனம் செய்து கொன்டு பின்னர் அந்த பென்னை அழைத்துக் கொன்டு ஊட்டிக்கு ஹனிமூன் சென்று விட்டார்.

இத்தனையும் எதற்கு என்று கேட்கிறீர்களா? விஷயம் உள்ளது. தமுமுக வால் இப்பென்னிற்கு வழங்கப்பட்ட நான்கு லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று காசாக்கவும் தான் அனுபவிப்பதற்காக அழகான கட்டிளம் பென்னாக அந்த ஷஹிதின் மனைவி இருந்ததும் தான் காரனம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஊட்டியில் ஹனிமூன் அமுதூட்டியபின் அந்த அப்பாவி பென்னிடம் தான் தொழில் தொடங்க இருப்பதாகவும் கேரளாவில் செட்டிலாகி விடுவோம் அதனால் தமுமுக வால் நிவாரனமாக வழங்கப்பட்ட அந்த வீட்டை விற்று பணத்தை கொண்டு வா என்று கூறினார். இவரின் சுய ரூபம் அப்போதான் தெறிய வந்ததால் அந்த அப்பாவி பென் அதற்கு மறுக்கவே. தனது தலைவன் பி.ஜே காட்டிய வழிமுறைப்படி அந்த பென்னை மிரட்டி வெவவேறு தேதிகளில் மூன்று தலாக்கும் கொடுத்து விட்டதாக எழுதி வாங்கி கொண்டு விரடடி விட்டு விட்டார். இவரால் சுவைத்து பின்னர் தூக்கி எறியப்பட்ட அந்த ஷஹீதின் மனவைி இன்று நடுததெருவில்.

இது போன்ற பல காம லீலைகளிலும் ஏமாற்று பித்தளாட்டங்களிலும் ஈடுபட்ட வந்த இந்த புறா என்றழைக்கப்படும் கோவை ஜாபருக்கும் பி.ஜே க்கும் என்ன பிரச்சினையோ தெறியவில்லை 1998 ல் திருச்சியில் நடந்த தமுமுக கூட்டத்தில் நாம் முன்னர் கூறி ஷ்யாமலாவின் கேசட்டையும் இன்ன பிறவற்றையும் ஆதாரங்களாக காட்டி இன்றைய ததஜ வின் தலைவர் பி.ஜே அவர்கள் ஒப்பாறி வைத்து விட்டார். இந்த கோவை ஜாபர் இந்த கட்சியில்
இருந்தால் நான் இருக்க மாட்டேன் ஒரு ஷஹீதின் மனைவியை கெடுத்து விட்டான் இவனெல்லாம் நல்லா இருப்பானா? இவனை தமுமுக வில் இருந்து விலக்காவிட்டால் நான் விலகி வீடுவேன் என்று மிகுந்ந உள்ளச்சத்துடன் இருப்பதாக நாடகமாடி அழுது ஆர்ப்பாரித்தார் இந்த பி.ஜெயினுல்லாபுதீன்.


அதுபோல் 98 களில் நடைபெற்ற குர்ஆன் வகுப்புகளிலும் ரகசிய பட்டறைகளிலும் இது போலவே கோவை ஜாபர் ஒரு ஷஹீதின் மனைவியை கெடுத்துட்டாம்மா...ஒரு அப்பாவி பென்னின் வாழ்க்கையை ஏமாற்றி குடடியச்சுவர் ஆக்கிட்டாம்மா...அல்லாஹ் இவனை மண்ணிக்க மாட்டாம்மா...இவனுக்கு மரண தன்டனை கொடுக்கனும்மா...என்றெல்லாம் கதறி கண்ணீர் வடித்து இவனை (கோவை ஜாபரை) தமுமுகவில் இருந்து நீக்கனும் என்று ஒப்பாறி வைத்தார். பி.ஜேயின் அன்றைய கண்ணீரையும் கதறி அழுததையும் பார்த்த அன்று குர்ஆன் வகுப்பில் கழந்து கொண்ட ஒரு சகோதரர் தெறிவிக்கையில் "நாங்கல்லாம் உண்மையில் பி.ஜே யின் தக்வாவை நினைத்து உருகிவிட்டோம்" என்று கூறுகின்றார். பின்னர் இந்த காரனங்களுக்காகவே பி.ஜே அவர்கள்களால் அயோக்கியன் என்றும் காம வெறியன் என்றும் துரோகி என்றும் குற்றம் சாட்டப்பட்டு தமுமுக வில் இருந்து அன்று விலக்கப்பட்டார் இந்த கோவை ஜாபர்.

அன்று இதே பி.ஜே யால் அயோக்கியன் என்றும் காம வெறியன் என்றும் துரோகி என்றும் கொல்லப்பட வேண்டியவன் என்றும் கூறப்பட்ட இந்த கோவை ஜாபரை தான் தமுமுக வில் இருந்து பிரிந்து தனது சுயமுதலீட்டில் ததஜ என்ற கம்பெனியை ஆரம்பித்ததும் அதின் மாநிலச்செயலாளர் ஆக ஆக்கியுள்ளார்.

எந்த கோவை ஜாபர் இதே பி.ஜேயால் காம வெறியன் என்றும், அயோக்கியன் என்றும் கொல்லப்பட வேண்டியவன் என்றும் கூறி தமுமுகவில் இருந்து விலக்கி சமுதாய பகிஷ்காரம் செய்ய சொல்லப்பட்டதோ அதே காம வெறியனை ஷஹீதின் மனைவியை கெடுத்த அந்த அதே கோவை ஜாபரை நல்லவராகவும் வல்லவராகவும் தலைசிறந்த மார்க்க அறிஜஞராகவும் சித்தறித்து ஏகத்துவம் கூற புறப்பட்ட ஒரு அமைப்பில் வைத்திருப்பது ஏன்? கோவை ஜாபரின் உரையால் அமீரக மக்கள் எழுச்சியடைந்தனர் என்று தனது வெப்சைடடுகளில் விளம்பரம் செய்வது ஏன்? இன்றும் கூட தொடாந்து கள்ள உரவில் ஈடுபட்டு வரும் இந்த கோவை ஜாபர் தவ்ஹிதை கூறும் ஒரு இயக்கத்தை வழிநடத்த தகுதியானவரா?

பி.ஜே க்கு வஹி வருகின்றதா? அல்லது கிருத்துவர்களின் வரிசையில் பாபா (ஃபாதர்) பி.ஜே யாக மாறி தன்னாலேயே காம வெறியன் என்றும், அயோக்கியன் என்றும்
கொல்லப்பட வேண்டியவன் என்றும் மக்களுக்கு அடையாளப்படுத்தப்பட்ட கோவை ஜாபருக்கு தலையில் நீர் தெளித்து பாவங்களை கழுவி புனிதப்படுத்தி விட்டாரா? மூலை கழுவி விடப்பட்டதாக கூறப்படும் ததஜவினரே, பி.ஜே யை அவுலியா ரேஞ்சுக்கு புகழ் பாடும் கூட்டத்தாறே, பதில் கூறுவீர்களா?


நாம் இங்கு ஆதாரங்களுடன் நிறுபித்து வருகின்றோம் ததஜ வின் தலைமையில் உள்ளவர்கள் காமுகர்கள் என்றும் அயோக்கியர்கள் என்றும் அதுவும் பி.ஜேயின் வாயாலேயே இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் என்றும். இப்படிப்பட்டவர்களை இன்று அதே பி.ஜே தழலசிறந்த தாயிக்கலாகவும், மார்க்க அறிஞர்களாகவும் தனது ஏகத்துவ இயக்கத்தின் தலைவர்களாகவும் இந்த ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்ட விபச்சாரகர்களை வைத்துள்ளது ஏன்? ததஜ வில் ஒழுக்கமான தாயிகளும், தலைவர்களும் இல்லையா? ததஜவினரே இந்த கேள்விகளை உங்கள் தலைமையிடம் கேளுங்கள்.

மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும், தயவு செய்து இந்த கும்பலிடம் உஷாராக இருங்கள், தவ்ஹிதையும் ஏகத்துவத்தையும் கூறி உங்களிடம் ஃபித்ரா என்றும் ஜக்கா என்றும் வசூலிக்க வருவார்கள். உஷார். உங்கள் ஃபி்த்ராக்களும், ஜக்காக்களும் வலைகுடா நாடுகளில் தொழில் முதலீடு செய்து ததஜ தலைவர்களின் குடும்பம் வளர்க்கவே பளன்படுத்தப்படும். ஃபித்ரா ஜக்கா கொடுப்பவர்கள் உங்களுக்கு தெறிந்த ஏழைகளிடம் நேரடியாக கொடுங்கள் அல்லது பள்ளிகளில் வசூலிக்கிறார்கள் அங்கு கொடுத்து விடுங்கள். இந்த ததஜ எனும் அயோக்கிய கும்பலிடம் கொடுத்து உங்கள் அமல்களை வீணாக்கி விடாதீர்கள்.

இந்த தொடரை ரமழானுக்குள் முடித்து விட முயற்சித்தோம் ஆனால் முடியவில்லை ஏனெனில் இன்னும் அயோக்கியர்கள் தவ்ஹித் என்ற போர்வையில் நிறைந்திருப்பதாலும், இந்து மதத்தில் மடம் வைத்து காமலீலைகள் புறியும் போலிச்சாமியார்களை போல் நம்முள்ளும் இஸ்லாத்தின் பெயரில் காமலீலைகள் புறியும் போலி தவ்ஹித் சாமியார்கள் நிறைய உள்ளதால் அவர்கள் அனைவரையும் அடையாளங்காட்ட இயலாவிட்டாலும் சிலரையாவது ஆதாரங்களோடு அடையாளப்படுத்தி மக்களை உஷார் செய்ய வேண்டியுள்ளதால் ரமழானுக்கு பின்பும் இந்த கட்டுரை தொடரும். நாம் மேலே எழுதியுள்ள அனைத்தும் தமுமுக வின் அன்றைய தலைவர்களுக்கும் இன்றைய முக்கியத் தலைவர்களுக்கும் நன்றாகவே தெறியும். அது மட்டுமல்ல கோவை வாழ் அனைத்து முஸ்லிம் சமுதாயாத்திற்கும் இது குறித்து தெறியும்.

இறைவன் நாடினால் விரைவில் யாஸ்மின் ஐ.ஏ.எஸ் தற்போது எந்த மாநிலத்திற்கு கலெக்டராக உள்ளார் என்பது குறித்து அலசப்படும்.

காரைக்குடி, காரைக்குடி, இஸ்லாம்

Sunday, October 08, 2006

ததஜ செக்ஸ் சாமியார்கள் (Part-2)

எச்சரிக்கை!! (புதிய தொடர்) - பகுதி (2)
*******************************************
கடைசிச் செய்தி : திருச்சியிலிருந்து தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்ட ஒரு சகோதரர் திருச்சியிலும் பி.ஜே யால் பிரச்சாரம் செய்ய அனுப்பபட்டபோது போது இந்த அப்துல் ரஹ்மான் பிர்தௌசி இது போன்று பல பென்களை அங்கு தவ்ஹித் என்று கூறி சீரழித்ததாகவும் இறுதியில் மாட்டிக்கொண்டதால் செருப்பால் அடிக்கப்பட்டு விரட்டப்பட்டதாகவும் தெறிவித்தார். இந்த தகவலை மேலும் இரு சகோதரர்கள் அமீரகத்திலிருந்து தொலைபேசி மூலம் தெறிவித்துள்ளனர்.பாதிக்கப் பட்ட பென்னின் உறவினரும் நம்மை தொடர்பு கொண்டுள்ளார் விபரங்கள் விரைவில்
*******************************************

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் கிரிமினல் பி. ஜெயினுலடலாபுதீன் என்பவர் சுன்னத் வல் ஜமாத்மினருக்கு எதிராக வாதாடும்பூதெல்லாம் கூறக்கூடிய மிரட்டல்களில் ஒன்று " நான் போனால் போகட்டுமேயென்று பார்க்கின்றேன் ..உங்கள் வன்டவாளங்களை அவிள்த்து விட்டேனென்றால் நாறிவிடும்...அவ்வளவு அசிங்கங்களையும் வைத்துக் கொண்டு பேசுகிறாயா? உன்னுடைய மத்ஹபு கிதாபுகளில் என்ன எழுதியிருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரனம் கூறட்டுமா? " என்று ஆரம்பிப்பார் இந்த பி.ஜே பின்னர் மத்ஹபு கிதாபுகளில் எழுதியுள்ள அசிங்கங்களை இவ்வாறாக விவரித்து சுன்னத் வல் ஜமாத்தினரை கேவலப்படுத்துவார் " இவ்வளுவலோட மத்ஹப் கிதாபுல என்ன எழுதி வச்சிருக்காக தெறியும்ல ? ஒருத்தன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்யும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் உடனே தன்னைப்பிடித்தவர்களிடம் "இவள் என் மனைவி" என்று கூறி விட்டால் போது மானது. அந்தக்குற்றத்திலிருந்து தப்ப அவளுக்கு அம்பதோ...நூரோ கொடுத்தால் போதுமானது...ஏன்னா ..நம்மதேன்...மஹர் கொடுத்துட்டு தானே விபச்சாரம் செஞ்சோம்....இப்படிலாம் உன் கிதாபுகள்ள அசிங்கத்த எழுதி வச்சுக்கிட்டு எங்கள பேசுறியா நீ..." என்றவாறு தொடரும் இவரது தவ்ஹித் பிரச்சாரம்.

சரி..சுன்னத் வல் ஜமாத் காரனுடைய மத்ஹப் கிதாபுகள்ள எழுதி இருக்கிறதா ததஜ தலைவர் பி.ஜே அந்த அசிங்கங்களை ஊர் ஊராக மேடை, மேடையாக பேசி சுன்னத் வல் ஜமாத் காரர்களை அசிங்கப்படுத்தி வந்தார் ஆனால் ஒருபோதும் சுன்னத் வல் ஜமாத் காரர்கள் அவர்களது கிதாபுகளில் எழுதியிருப்பதாக பி.ஜே யால் கூறப்படும் அந்த விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டால் சட்டத்தை பின்பற்றியதாக நாம் அறிந்த வரையில் எந்த தகவலும் இல்லை. ஆனால் எந்த சட்டம் அசிங்கமானது, அயோக்கியத்தனமானது, இஸ்லாத்திற்கு விரோதமானது என்று ததஜ தலைவரால் சுன்னத் வல் ஜமாத்தினரை விமர்சிக்கப் பயன்படுத்தப் பட்டதோ அந்த சட்டத்தை ததஜ வின் தலைவர் பி.ஜே அவர்கள் தானும் தனது கூட்டத்தாராகிய பி.ஜே யானிகளும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முழுமையாக பின்பற்றி தான் முரன்பாடுகளின் மொத்த உருவம் என்பதை நிறுபித்து வருகின்றார். அதாவது மாமியார் (பி.ஜே) உடைத்தால் மன்குடம் மகுமகள் (மற்றவர்கள்) உடைக்காவிட்டாலும் பொன்குடம் என்ற ரீதியில் எதையெல்லாம் பாவம் அசிங்களம் என்று கூறிவருகின்றாரோ அவற்றையெல்லாம் தனிப்பட்ட முறையில் தானும் தனது கூட்டாத்தாறும் செய்து வருவதை அங்கீகரித்துள்ளார்.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி என்பவர் இன்று இவர் ததஜ வின் தலைவர் பி.ஜே யால் தலை சிறந்த மார்க்க அறிஞராக அறிமுகப்படுத்தப்பட்டு நமது பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோடல்லாமல் இன்று வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்திற்கு நோன்பில் கிடைக்கும் அரபுச்சல்லி பொருக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசியின் ஏகத்துவ பிரச்சாரம் எப்படியிருந்தது என்பதை நாம் இங்கு மக்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

கடையநல்லூரை சோர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் திருமணம் ஆனவுடன் தனது இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு எல்லா வலைகுடா வாசிகளையும் போல் விடுமுறை முடிந்து திரும்பி விடுகிறார். கடையநல்லூரில் பி.ஜே யால் ஏகத்துவ பிரச்சாரம் செய்ய விடப்பட்டிருந்த இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிராக தனது தலைவன் பி.ஜே காட்டிக்கொடுத்த வழிமுறைப்படி அந்த அப்பாவி வலைகுடா இளைஞனின் இளம் மனைவியிடம் தனது ஏகத்துவ பிரச்சாரங்களை ஆரம்பித்து "தாவா" செய்வதாக கூறி தனிமையில் இருந்த அந்த அப்பாவி வலைகுடா இளைஞனின் மனைவியின் உணர்ச்சிகளை தூன்டி விட்டு தனது காம தாகத்தை தீர்க்க அடிக்கடி அந்த பென்னுடன் "தாவா" செய்வதாக கூறி உல்லாசமாக இருக்க ஆரம்பிக்கிறார் விளைவு? அந்தப் பென் கற்பம் தறிக்கிறார், கணவனோ வெளிநாட்டில், கணவன் வெளிநாடு சென்று நீண்ட நாட்களுக்குப் பின் மனைவி கற்பம். கடையநல்லூர் அல்லேகலப்படுகின்றது. பஞ்சாயத்து கூட்டப்படுகின்றது, பல சந்தேகங்கள் பின்னர் சம்பந்தப்பட்ட அந்த வலைகுடா இளைஞனின் மனைவி அழைத்துவரப்படுகிறார், கர்ப்பத்தக்கு காரணம் யார் என்று வினவப்படுகின்றது அப்போது அந்தப் பென் அளித்த பதிலால் கடையநல்லூர் வாசிகள் அதிாச்சிக்குள்ளாக்கப்பட்டார்கள். ஆம், தனது கர்பத்துக்கு காரணமாக அந்தப் பென்னால் சுட்டிக்காட்டப் பட்டவர் சாட்சாத் நமது பி.ஜே யால் அன்றும் இன்றும் தாயி ஆகவும் ஏகத்துவ பிரச்சாரகர் ஆகவும் அறிமுகப்படுத்தப'டும் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசிதான்.

தன்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் என்ற பெயரில் அத்து மீறியதாகவும் தனது கணவர் வெளிநாட்டில் இருந்ததால் தனிமையில் இருந்த தனது உணர்ச்சிகளை தூன்டி விட்டு பயன் படுத்தி கற்பமாக்கிவிட்டதாகவும் அந்த பென் கதறுகிறார். நமது மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி தலைமறைவாகிவிட்டார். விஷயம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி.ஜெயினுல்லாபுதீனுக்கு போகிறது. இங்குதான் நம்மவர் எதையெல்லாம் அசிங்கம், அயோக்கியத்தனம் என்று கூறி சுன்னத் வல் ஜமாத்தினரை கேவலப்படுத்தி வந்தாரோ அந்த மத்ஹபு கிதாபுகளில் எழுதியிருக்கும் நாம் மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்றுகின்றார். மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசியை அழைத்து உடனடியாக குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றார் பின்னாலேயெ தானும் சென்று சரி..சரி நடந்தது நடந்து விட்டது அந்த பென்னுட்ட சொல்லி குலா கொடுக்க சொல்லிட்டு இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசிக்கே கல்யானத்த முடிச்சு வச்சுருங்கப்பா என்று தனது ஃபத்வாவை வழங்கி விட்டு திரும்புகிறார். இது தான் பி.ஜே. இந்த பி.ஜே யை எத்தனை பேருக்கு தெறியும்?

இன்றும் அந்த அபலைப்பென் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி உடன் வாழ்ந்து வருகின்றார். இது பிடிபட்டதால், பிடிபடாமல் இது போன்று இந்த ததஜ வின் நிர்வாகிகள் எத்தனை வலைகுடா வாழ் சகோதரர்களின் மனைவிகளை ஏகத்துவ பிரச்சாரம் என்ற வகையிலும் தங்களின் மதராசாக்களில் மார்க்க கல்வி பயில அனுப்பப்பட்ட அப்பாவி மாணவிகளை தாவா என்ற பெயரிலும் தங்களது காம இச்சைகளுக்கு பயன்படுத்தி சீரழித்து வருகின்றார்களோ அல்லாஹ்விற்குதான் தெறியும். என்றாவது ஒருநாள் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி பிடிபட்டதுபோல் பிடிபடும்போது மெகா பிரேமானந்தாவாக அண்ணன் பி.ஜே கைது செய்யப்புடம் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இதே மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி கோயம்புத்தூரில் உள்ள Kerala Muslim Educational Association என்ற அமைப்பிற்கு சொந்தமான முஜாகித்தீன் பள்ளி என்றழைக்கப்படும் பள்ளியில் பேஷ் இமாமாக பனியாற்றியபோது இவருக்கு வீடு பள்ளியின் பின்புறமே ஒதுக்கப்பட்டிருந்தது அப்போதும் இதே ரீதியில் ஏகத்துவ பிரச்சாரம் செய்வதாக கூறி தகாத செயலில் ஈடுபட்டதால் அங்கிருந்து செருப்பால் அடிக்கப்பட்டு அப்பகுதி மக்களாலும் பள்ளி நிர்வாகத்தாலும் விரட்டியடிக்கப்பட்டார். இதை சம்பந்நதப்பட்ட ஏரியா வாசிகளிடம் கேட்டால் தெறியும் நாம் இந்த அசிங்கத்திற்குள் முழுமையாக நுலைய விரும்பவில்லை.

அது மட்டுமல்லாது இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி என்பவர் 1996 களில் சவுதி அரேபியா ஹஃபர் அல் பாதினில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றையும் உங்களுக்கு அறியத்தறுகின்றோம். இவர் எப்போதும் வேலை முடித்து ரூமிற்கு திரும்பும்போது அங்கிருந்த வீடியோ கேசட் வாடகை்கு விடும் கடையில் சென்று பலான படம் கேசட் வாடகைக்கு எடுத்து சென்று பின்னர் திரும்ப ஒப்படைப்பது வழக்கம். இவர் எப்போதும் அங்கு சென்று ஹிந்தியில் பேசித்தான் கேசட் எடுத்து செல்வார் ஏனென்றால் இவர் தமிழ் என்று யாருக்கும் தெறியக்கூடாதாம். அத்துடன் இவருக்கு இந்த பலான கிலுகிலு படம் பார்க்க வில்லை யென்றால் தூக்கம் வராதாம் ஏகத்துவ பிரச்சாரமும் செய்ய இயலாதாம். இந்த விஷயம் எப்படி வெளியில்ட தெறிந்தது என்றால், இந்த கடையில் வேலை பார்க்க் கூடிய இலங்கை சகோதரர் ஒருவர் வேலை விஷயமாக தம்மாம் வந்திருந்தபோது அங்கிருந்த இலங்கை மெளலவி ஒருவரின் ரூமில் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசியின் பிரச்சார கேசட் ஓடிக்கொண்டிருப்பதை பாாத்து அதிர்ச்சியுற்று இவர் யாரென கேட்டபோது இவர் ஒரு தலை சிறந்த மார்க்க அறிஙரென்றும் அன்னன் பி,ஜே யால் அனுப்பப் பட்டவர் என்று கூறப்பட இவர் அந்ந மெளலவியிடம் தனது கடையில் தினமும் இரவில் வந்து ஹிந்தியில் பேசி பலான கேசட் எடுக்கும் விபரத்தை போட்டு உடைக்கிறார் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.

இருந்த போதிலும் இவர் தவறாக கூறியிருக்காலம் என்று கருதி திரும், திரும்ப இவர்தானா நன்றாக பார்த்து சொல் என்று கேட்டபோதும் அந்த இலங்கை சகோதரர் 100 சதவிகிதம் உறுதியாக இவர்தான் என்று அடித்து கூறுகின்றார் பின்னர் ஹஃபர் அல் பாதின் திரும்பிய அந்த சகோதரர் அடுத்த நாளே கடைக்கு கேசட் எடுக்க வந்த இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி யிடம் தமிழில் பேசி அவர் இவர்தான் என்பதை உறுதி செய்கிறார் இவ்வாறாக இங்கும் செருப்படி பட்டு 7-8 மாதங்களிலேயே ஊர் திரும்பியவர்தான் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி . இதற்கு சாட்சியாக ஏராளமான சகோதரர்கள் இன்றும் தம்மாம், ஹஃபர் அல் பாதின் நகர்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர் மீது இத்தனை குற்றச்சாட்டுக்களும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்கப்பட்டிருந்தும் அவரை தனது இயக்கத்தன் மாநிலச் செயலாளராக வைத்துள்ளது மட்டுமல்லாமல் அவரை ஒரு சிறந்த தாயி என்றும் கூறி பிரச்சாம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி. ஜெயினுல்லாபுத்தீன் என்பவர் எப்படிப்பட்டவர் என்று மக்களே தெறிந்து கொள்ளுங்கள்.

இன்று இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி குவைத்தில் ஏகத்துவ பிரச்சாரம் செய்து அரபுச்சல்லி பொருக்க வந்துள்ளதாக / வரவிருப்பதாக தகவல் ஆக அன்பிற்கினியே குவைத்வாழ் சகோதரர்களே, ததஜ வின் தொண்டர்களே உங்களிடம் பிரச்சாரத்திற்கு வரும் இவரிடம் நாம் மேற்கூறியது உண்மையா என்று கேளுங்கள். மறுக்க இயலாது ஏனெனில் அந்த அப்பாவிப்பெண் இன்றும் அவருடன் தான். ஏதாவது சல்ஜாப்புகள் கூறி தப்பிக்க முயன்றால் செருப்பாலேயே அடியுங்கள். இவரை மாத்திரம் அல்ல இவரை மார்க்க அறிஞராக உங்களிடம் அனுப்பி வைத்தள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமரத்தின் தலைவர் பி. ஜெயினுல்லாபுதீனை காரி முகத்தில் உமிழுங்கள்.

இதையும் மீறி இவரை ஏற்றுக்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாதரர்களிடம ஒரு கேள்வி? இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி உங்கள் மனைவியையோ அல்லது சகோதரியையோ கடையநல்லூரிலும் கோயம்புத்தூரிலும் கள்ள உரவின் மூலம் கற்பமாக்கியது போல் ஆக்கினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஏகத்துவ பிரச்சாரம் செய்வதாக கூறி தனிமையில் விடப்பட்டுள்ள உங்கள் இளம் மனைவியரிடம் ததஜ வின் தலைவர் பி.ஜே யோ அல்லது மாநிலச்செயளாலர் கோவை ஜாபரோ அல்லது இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசி யோ அவர்களின் உணர்ச்சிகளை தூன்டி தங்கள் இச்சைகளை தீர்ப்தற்கு தவ்ஹித் பெயரில் பளன்படுத்தி விட்டு பின்னர் உங்கள் மனைவியரோ சகோதரியரோ கற்பமானவுடன் தங்கள் மனைவி என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? உங்கள் தலைவர்களுக்கு உங்கள் சொந்த தாய், மனைவி, சகோதரிகளை அற்பனிக்குமளவுக்கு முட்டாள்கள் அல்ல நீங்கள் என்று நம்புகின்றேன். எனது நம்பிக்கை உண்மையென்றால் உங்களிடம் வரும் இந்த மார்க்க (?) அறிஞர் அப்துல் ரஹ்மான் ஃபிர்தெளசியின் சடடையைப்பிடித்து கேளுங்கள் நாம் மேற்கூறிய விஷயங்களை ஏன் செய்தாய் என்று? இவர் மார்க்க அறிஞராக இருப்தற்கு தகுதியானவரா? உங்களை வழி நடத்துவதற்கு தகுதியானவரா? இவர்களை நீங்கள் பின்பற்றலாமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நிச்சயமாக எவர்கள் முஃமின்களுக்கிடையே மானக்கேடான காரியம் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுன்டு (அல்குர்ஆன் 24:19)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் " உலகில் எந்த ஒரு அடியான் மற்றொரு அடியானின் குறைகளை மறைத்தானோ அவனது குறைகளை அல்லாஹ் மறைப்பான். (அறிவிப்பவர் : அபூ ஹீரைரா (ரழி) நூல் : புகாரி)

ஒரு மனிதன் இந்த உலகில் சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலையாலும் அல்லது தன் மனயிச்சையினாலும் கேவலப்படும் மானக்கேடான விஷயங்களில் ஈடுபடுகிறான். பின்னர் இது மற்றவர்களுக்கு தெறிந்தால் அசிங்கமும் வெட்கமும் தனக்கு ஏற்படும் என்று அஞ்சுகிறான் இந்த நேரத்தில் அவனை மற்றவர்களிடையே அசிங்கப்படுத்துவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல மாறாக அவனது குறைகளையும் அவன் செய்த தவறுகளையும் மறைக்க வேண்டும் இது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமை.


என்ற இறைவசனத்தையும் ஹதீஸ்களையும் திரித்து கூறி உங்களை முட்டாளாக்கி மீன்டும் மீன்டும் நமது அப்பாவி சகோதரிகளின் மானத்தோடு விளையாடி தப்பித்து வரும் இவர்களை ததஜ சகோதரர்களாகிய நீங்களும் சனடடையிட வேன்டாம் என்று நடுநிலை பேசும் சகோதரர்களும் இனியும் தப்பிக்க விடக்கூடாது. உங்களிடம் வரும்போது தட்டிக்கோளுங்கள். தன்னிடம் கூட உள்ள அனைத்து மாவட்ட செயலாளரிடம இருந்து அனைவரும் இது போன்ற தவறுகள் செய்தவர்களாகவே அதுவும் ஆதாரப்பூர்வமாக குற்ற்றச்சாட்டுக்கள் நிறுபிக்கப்பட்டவர்களாகவே இருக்கும் போது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி. ஜெயினுல்லாபுதீன் அடுத்தவர்கள் மீது அதாவது தன்னை எதிர்ர்த்தால் விபச்சாரக்குற்றச்சாட்டுக்களை கூறுவார். தன்னை எதிர்க்காத வரை அவர்களை கூட வைத்துக்கொள்வார். இது எந்த வகையில் நியாயம்? நிலைதடுமாறும், முரன்பாடுகளின் மொத்த உருவமான இந்த பி.ஜே யை நீங்கள் பின் பற்றலாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

முக்கியமாக இவர்களுக்கு அனுசரனை வழங்கி கொண்டிருக்கும் ஏ.கே. கார்கோ முஜாஹித் பாய், மதினா ரெஸ்ட்டாரென்ட், சூப்பர் சாய்ஸ் மைதீன் பாய் உள்பட மற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சிந்திக்க வேண்டும் எப்படிப்பட்ட ஒரு அயோக்கிய கூட்டத்திற்கும் அவர்கள் நமது பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கும் உங்கள் பொருளாதாரத்தை வழங்கி கொண்டுள்ளீர்கள் என்று? ஏ.கே கார்கோ முஜாஹித் பாய் போன்றோர் முக்கியமாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். உங்களுக்கு இவ்வுலகில் இவர்கள் மூலம் கிடைக்கும் பெருமையும் புகழும் முக்கியமா? அல்லது மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் நற்கூலி முக்கியமா?


"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!" என்றோ, அல்குர்ஆன், ஹதீஸ் வாசகங்களைக் கொண்டோ இவர்களுக்கு உபதேசிப்பதற்கு தயக்கமாக உள்ளது, காரணம், அதனையும் கூட விமர்சனம் செய்யாமல் இந்தக் கும்பல் விட்டுவைக்காது.

யாஅல்லாஹ்! அறியாமல் இவர்களின் வலையில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! அறிந்து கொண்டே மார்க்கத்தில் விளையாடுவோரை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவாயாக! அவர்கள் விஷயத்தில் நீயே போதுமானவன்!


ஆத்திரப்படாதீர்கள் ...இதுதான் உண்மை ...வேறு வழியில்லை ..இதைக்கட்டாயம் எந்த விலை கொடுத்தாவது வெளியில் சொல்லித்தான் ஆக வேண்டும்...இல்லை நாளை நமது இல்லப் பெண்கள் இவர்களால் பலிகடா ஆக்கப்படலாம்... அடுத்து ததஜ வின் மற்றொரு மாநிலச்செயலாளார் கோவை ஜாபரின் திருவிளையாடல்கள் பாதிக்கப்பட்ட பென்னின் வாக்குமூலத்துடன்...
இன்ஷா அல்லாஹ் தொடரும் .....

(ரமழானுக்கு முன்னே அனைத்து தொடரும் முடியும்..இன்ஷா அல்லாஹ்)

காரைக்குடி கார்குடி இஸ்லாம் சென்னை முஸ்லிம்