Monday, September 18, 2006

உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு



தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகையாளர் சந்திப்பில்

கோவை செப்டம்பர் 17,2006 கோவை ஆத்துப்பாலம் ஜே.பி. மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம், ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக அதன் அமைப்பு நிர்நய சட்டத்தின்அடிப்படையில் தேர்தலில் போட்டியிடாது என்றும் ஆனால் வரும் இடைத்தேர்தலிலும் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெறிவித்தார். அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா வீட்டை முஸ்லிம்களை திரட்டி வரும் செப்டம்பர் 22 ம் தேதி மாலை முற்றுகையிடப்போவதாகவும் , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுருத்தி டெல்லியில் பேரணி நடத்த போவதாகவும் கோவையில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி உடணடியாக குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்றும் கூறினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மாநிலச் செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள்



தமுமுக மாநிலச் செயற்குழு மேடையில் தலைவர்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது செயற்குழுவில் எடுத்த தீர்மானங்களின் நகல் (பத்திரிகையாளர்களுக்கு வழங்கியது)

1. மாநிலச் செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மவ்லவி பி. அப்துர் ரஹீம் அவர்கள் மே 3, 2006 அன்று தேர்தல் பிரச்சார பணிக்கு இடையே சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமுமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வடசென்னை மாவட்ட தொண்டர் அணிச் செயலாளராக பணியாற்றி அதன் பின்னர் மாநில தொண்டர் அணிச் செயலாளராகவும் பின்னர் மாநிலச் செயலாளராகவும் ஏற்றம் பெற்ற அப்துர் ரஹீமின் இழப்பு கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகப் பெரும் இழப்பாக இச்செயற் குழு கருதுகின்றது. தன்னலமற்ற முறையில் அனைவருடன் இன்முகத்துடன் பழகும் அப்துர் ரஹீம் ஆற்றிய அளப்பெரும் பணிகளில் அழைப்பு பணி, சுனாமி நிவாரணப் பணிகள், டெல்லி போராட்டம், குஜராத் கலவரம் மற்றும் பூகம்பம் முதலியவற்றை நெகிழ்ச்சியுடன் இச்செயற்குழு திரும்பி பார்க்கின்றது. அப்துர் ரஹீம் அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அப்துர் ரஹீம் அவர்களுடன் சாலை விபத்தில் இறந்த ஒட்டுனர் பைசுர் ரஹ்மான் மற்றும் அப்துர் ரஹீம் அவர்களது நண்பர் மவ்லவி சமியுல்லாஹ் ஆகியோரின்குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சமுதாயப்பணிகளுக்கிடையே இன்னுயிரையும் நீத்த இந்த மூன்று சகோதரர்களின் மறுவாழ்விற்கு மாநில செயற் குழு இறைவனிடம் இறைஞ்சுகின்றது.

2. வாக்காளர்களுக்கு நன்றி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. திமுக அரசுக்கு பாராட்டு
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வரும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சி பொட்டி,
ஏழைகளுக்கு நிலம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு காட்டி வரும்அதே வேகத்தில் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கப்பட்ட தனி இடஒதுக்கீடு உடனடியாக கிடைக்க கலைஞர் அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்



4. ஜெயலலிதா வீடு முற்றுகைப் போராட்டம்
அப்பழுக்கற்ற முறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியாற்றி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முதன்மைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேச துரோகி என்றும், அப்துன் நாசர் மதானி தப்பிக்க வழிவகைச் செய்தார் என்று அவதுறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. ஜெயலலிதாவின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 22 மாலை அவரது வீட்டை முற்றுகையிடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.


5. அப்பாவி முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் உடனே விடுதலைச் செய்யப்படவேண்டும்
எட்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலைச் செய்ய ஆவனச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது. முஸ்லிம்கள் விசாரணைசிறைவாசிகள் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை 2 மாதக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. உள்ளாட்சி தேர்தல் தமுமுக போட்டியிடாது
தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக தமுமுக செயல்படும். உள்ளாட்சி தேர்தலிலும் தமுமுக போட்டியிடாது.


7. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு தமுமுக ஆதரவு
வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இச்செயற்குழு முடிவுச் செய்கிறது.

8. மதுரை மத்திய தொகுதி
மதுரை மத்திய தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தமுமுக ஆதரித்து பிரச்சாரம் செய்யும்

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்


9. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டெல்லியில் பேரணி
அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க ஆவணச் செய்யப்படுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த ஆவணச் செய்யப்படாதை வருத்தத்துடன் இச்செயற்குழு பதிவுச்செய்கிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைநகர் டெல்லி வரும் மார்ச் 2007ல் பேரணி நடத்துவதெனவும் இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

10. குண்டு வெடிப்பு வழக்குகளுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை
சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகள் மிகப் பெரிய ஐயத்தை நாட்டு மக்களிடம் தோற்றுவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும்மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய பயங்கரவாதம் நடைபெறுவதாக இச்செயற் குழு கருதுகின்றது.டெல்லி ஜும்ஆ பள்ளிவாசல், வாரணாசி, மும்பை மற்றும் மலேகான் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறைக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இவை குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும். இதற்காக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு விசாரணை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.

11. இஸ்ரேலுடன் துதரக உறவை துண்டிக்க வேண்டும்
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பயங்கரவாத நடவடிக்கைகளைநடத்திவருகின்றது. சர்வதேச பயங்கராதத்திற்கு துணையாக இருக்கும் அந்த இஸ்ரேலுடன் இந்திய அரசு து£தரக உறவை துண்டிக்க வேண்டுமென்றும், டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் து£தரை வெளியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

12. முத்துப்பேட்டை பொய் வழக்கை வாபஸ் வாங்குக
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சென்ற அதிமுக ஆட்சியில் செப்டம்பர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் ஊர்வல கலவரத்தில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அவ்வழக்குகளை தமிழக அரசின் வாபஸ் பெறவேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலத்தின் போதும் ஏற்படும் பதட்டத்தை தணிக்க மாற்றுப் ஊர்வல பாதையை அரசு உடனே வரையறுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

13. ஊடகங்கங்களுக்கு நிதானம் தேவை
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பல நேரம், விசாரணைகளுக்கு முன்பே யூகங்களை செய்திகளாக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றது. எனவே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் மிக பொறுப்புடன் தங்கள் பணிகளை தொடர வேண்டுமென இச்செயற்குழு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

14. இலங்கை பிரச்னை
இலங்கையில் சிங்கள அரசின் பொறுப்பின்மையும், விடுதலைப்புலிகளின் துன்புறுத்தலும் அங்கு மூன்றாவது சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பெரும் இழப்புகளுக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் வாழ்வுரிமை காக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை¢இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15 கோவையில் கொலைச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக
கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது. கடந்த செப்டம்பர் 16 அன்று பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


13. சென்னைக்கு துணை நகரம் தேவை
சென்னை மாநகர மக்களின் நலன்களுக்காவும், எதிர்கால வசதிகளுக்காகவும் சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அரசியல் குறுக்கீடுகளை பொருட்படுத்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

14. பெப்சி கோக்கிற்கு தடை வேண்டும்
மக்கள் உடல் நலனுக்கு பெரும் கேடுவிளைவிக்கும் பெப்சி, கோகோ கோலா பானங்களை உடனடியாக தடைச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கோருகின்றது.

15. தர்மபுரி ரயில் பாதை இருவழியாக்கப்பட வேண்டும்
ஒருவழிப் பாதையாக இருக்கும் ரயில் பாதையை தர்மபுரியில் இருவழிப் பாதையாக மாற்றினால் தர்மபுரியிலிருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து செல்ல ஏதுவாக இருக்கும். எனவே தர்மபுரி வழியாக சேலம் முதல் பெங்களுர் வரைச் செல்லும் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற இச்செயற்குழு கோருகின்றது.

16. தென்கரைக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையில் 100 வருடங்களாக வசித்துவரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

17. சூலுர்ர் ஜமாஅத் நிலம் மீட்கப்பட வேண்டும்
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் சுன்னத் ஜமாஅத்திற்குச் சொந்தமான இடத்தை 3 1ஃ2 ஏக்கர் இடத்தை லஷ்மி மற்றும் மூன்று நபர்களால் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஊடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற வஃக்பு போர்டின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாத மாவட்ட அதிகாரிகளை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கின்றது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தர வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.

18. கோவைக்கு பாஸ்போர்ட் அலுவலகம் தேவை
கோவை மாவட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகின்றது.கோவை மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை வந்தால் காவல்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டு அலைக்கழிப்பதை செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, தவறு செய்யும் பாஸ்போர்ட் விசாரணை (உளவுத்துறை) அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. விமான நிலையத்தில் கெடுபிடி
பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் முஸ்லிம்கள் விமான நிலையங்களில் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விசாரணை என்கிற பெயரில் கடும் சோதனைகளும், சந்தேகம் என்கிற பெயரில் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கைகளும் இழக்காக்கப்படுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

20. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் 2001 டிசம்பர் மாதம் அப்துர் ரஷீத் கொலைச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இந்த வழக்கில் பொய்குற்றம் சுமத்தப்பட்ட அப்துர் ரஷீத் அவர்கள் மகன் முகைதீன் பிச்சையை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ 2 லட்சம் அரசு உதவி தொகையை உடனே வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது.

22.தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் மானியம் அளிக்கப்படாத வகுப்புகளுக்கு மானியம் வழங்க அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

23. அரசு மற்றும் அரசு உதவிப் புரியும் கல்லுர்ரிகளில் நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அரசு முன்வந்துள்ளது வரவேற்கத் தக்கது. அதே நேரம் அறிவியல் துறை ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற எழுதப்படாத விதிமுறை பின்பற்றப்படுகிறது. தமிழ், அரபி, உருது, வரலாறு உள்ளிட்ட துறைகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : சகோ.கோவை தங்கப்பா

Monday, September 04, 2006

தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர் ஜமாஅத்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

மாணவிகளை மகளிரணியாக பயன்படுத்தும் ததஜ



மேலப்பாளையத்தில் "ஆயிரக்கணக்கில்" அலைகடலென திரன்ட ததஜவினர் பள்ளிக்குள் ஆர்பரிக்கும் விதம்!! இவர்கள் தான் தவ்ஹித் வாதிகள்!! லட்சனம் பாரீர் மக்களே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ஜாக்குக்கு சொந்தமானது மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான். அதை அடாவடி வழியில் அபகரித்து வைத்துள்ளது த.த.ஜ. மேலும் அந்த பள்ளியின் பெயரால் பல வகையான வசூல் மோசடிகள் செய்து தின்று வருகிறது த.த.ஜ.வின் எடுபிடிக் கூட்டம். வீட்டிலே சட்டினிக்கும் பருப்புக்கும் வழியில்லாத வக்கற்றவர்கள் அவ்வப்போது விழாக்கள் நடத்தி பள்ளி பணத்தில் புலவு, பிரியாணி, மந்தி என வகை வகையான சாப்பாடு சாப்பிட்டு வருகிறார்கள். உழைக்காமல், வேலைக்கு செல்லாமல் ஜமாத்திற்கென வசூலிக்கும் பணத்தில் ஓசித் தீணிக்கு அலையும் பண்டார பரதேசிக் கூட்டமான த.த.ஜ.வினர் எந்த நிமிடமும் ஒன்று கூடி விட முடியும். இதனால் யாரும் தங்களை அசைக்க முடியாது என்ற இருமாப்பில் திமிறாக திரிகிறார்கள்.

ஜெயலலிதாவிடம் வாங்கிய காசுக்காக அவரது எடுபிடிகளாக ஆனார்கள். பள்ளிவாசலில் ஜெ. படம் மட்டும்தான் வைக்கவில்லை. ஜெ. வெற்றி பெற ஸஜ்தாவில் கிடந்து துஆ கேளுங்கள். தஹஜ்ஜுத் தொழுது துஆ கேளுங்கள் என்று ஜும்ஆ குத்பா செய்தார்கள். வலைகுடா வாழ் ததஜ வினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்கள். வெற்றி தோழ்விகளை பத்ருக்கும் உஹதுக்கும் ஒப்பிட்டார்கள். ஜேயாவுடன் செய்த ஒப்பந்தங்களை ஹீதைபியா ஒப்பந்தத்திற்கு ஒப்பிட்டார்கள். அ.தி.மு.க.வில் உள்ள முஸ்லிம்களே வெட்கித் தலை குனியும் வண்ணம் நடந்து கொண்டார்கள்.

கருணாநிதியை அ.தி.மு.க.வினர் கூட விமர்சிக்காத வார்த்தைகளால் திட்டினார்கள். சொட்டைத் தலையன், மொட்டைத் தலையன் என்று மட்டுமல்ல வாயால் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். கோர்ட் மூலம் பள்ளியை மீட்கும் பணியில் ஜாக் ஈடுபட்டது. உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்கள் வக்கீல் பணியாற்றியவர். அவருக்கு நெருக்கம் என காட்டி ஜட்ஜ்களை கையில் போட த.த.ஜ.வினர் முடிவு செய்தார்கள் உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தார்கள். அதற்காக சபாநாயகரிடமும் தேதி வாங்கினார்கள்.

எதற்காக இதெல்லாம் ? எங்கிருந்து வந்தது இத்தனை பணம் சகோதரர்களே சிந்தியுங்கள்!! இது என்ன இந்து முஸ்லிம் இனப்பிரச்சினையா? இல்லை இந்து பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜித் போன்று பள்ளியை இடிக்க போகின்றார்களா? இரு சகோதர இயக்கங்களுக்குள் உள்ள பிரச்சினையை அரசியலாக்கி லடசக்கணக்கில் பணத்தினை செலவழித்து தனது சொந்த சகோதரனுக்கு எதிராக மிக கேவலமான அரசியல் நடத்தி வரும் ததஜ வினரின் லட்சனம் பாரீர் சமுதாயமே!! இத்தனை சக்தியையும் நமது சமுதாயத்திற்காக வேண்டி செலவளித்தால் எத்தனை நண்மை? பாரீர் வலைகுடா மக்களே நீங்கள் தாவா விற்காக வழங்கும் பணம் தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க எப்படி பயன்படுத்தப்படுகின்றது என பாரீர் சமுதாயமே!!

தவ்ஹீதை கூறுவதாக கூறிய இயக்கத்தினர் எப்படி பக்கா அரசியல்வாதிகளையும் மிஞ்சிவிட்டனர் என்று பாரீர்!! பேரணி...ஊர்வலம்...கண்டன ஆர்ப்பாட்டம் இவையெல்லாம் யாருக்கு எதிராக? தனது சொந்த சமுதாயத்திற்கு எதிராக!! தனது சக முஸ்லிம் சகோதரனுக்கெதிராக!! ஏங்கே செல்கின்றது இந்த கூட்டம்?? ததஜ என்ற தக்லீத் வெறிகொண்டு தனிமனித வழிபாட்டை செய்யும் இந்த கூட்டம் இதை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகின்றது?? சிந்தியுங்கள் எனது சமுதாயத்தவர்களே!! இனியும் இவர்கள் கூறுவதை நம்ப போகின்றீர்களா?


மாணவிகளை ததஜ வின் மகளிர் போல் காட்டி அரசை ஏமாற்றி வருகிறார்கள்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் ஆயிரக் கணக்கான தவ்ஹீத் சகோதரர்களும், தவ்ஹீத் சகோதரிகளும் அலைகடலென குழுமி ஆர்ப்பரித்ததாகவும் கதை கட்டி உள்ளார்கள். ஆயிரக்கணக்கில் கூடி பள்ளிக்குள் ஆர்ப்பரித்த தவ்ஹித் ஜமாத்தினரின் லட்சனத்தை தான் மேலே படத்தில் காண்கின்றீர்கள். தலைக்கு நூறு ரூபாய் பேசி ஏழைப் பெண்களையும் மாற்று மத பெண்களையும் அழைத்து வந்து தலையில் முக்காட்டுடன் முஸ்லிம் பெண்களை போல் பள்ளிக்குள் ஆர்ப்பரிக்க வைத்துள்ளார்கள். அது மட்டுமல்லாது தங்கள் கல்லூரிகளில் மார்க்கம் படிப்பதற்காக அனுப்பபட்ட முஸ்லிம் இளம்பெண்களை வேன்களில் கூட்டி வந்து தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இதில் அல் இர்ஷாத் மகளிர் கல்லூரியின் மாணவிகளும் அடக்கம்.

அல் இர்ஷத் பெண்கள் கல்லூரி மாணவிகளும் ஆண்டவர் தெரு பெண்களும் வக்பு அதிகாரிகளிடம் நடந்து கொண்ட முறையை எழுத முடியாது. அவ்வளவு அசிங்கமாக
நடந்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால். சுப்ரமணி சாமிக்கு எதிராக த.த.ஜ. கூட்டணி கட்சியின் மகளிரணியினர் செய்த சேட்டைகளில் ஆடையை தூக்கிக் காட்டி ஆடிய
ஆட்டம் மட்டும் ஆடவில்லை. மற்ற எல்லா சேட்டைகளும் செய்திருக்கிறார்கள். இவர்கள் போட்ட ஆட்டத்தின் புகைப்படங்கள் சமுதாய நலன் கருதி வெளியிடப்படவில்லை தேவைப்படின் இங்கு வெளியிடப்படும்.



தங்கள் மகள்களை மார்க்க கல்வி பயில இவர்களிடம் அனுப்பும் பெற்றோர்களே இனியாவது சுதாரிப்பீர்களா? இவர்களின் கல்லூரியில் மார்க்கம் பயில அனுப்பிய தங்களின் கண்ணியத்திற்குறிய பெண்பிள்ளைகளை வாடகைக்கு பிடித்து வரப்பட்ட பெண்களுடன் சேர்த்து ஆட்டம் போட வைத்துள்ளார்கள். பள்ளி பிரச்சினை என்பது இரு இயக்கங்களுக்கிடையேயான பிரச்சினை இதில் ஏன் மதரசா மாணவிகளை ஈடுபடுத்தி அவர்களின் கண்ணியத்தினை குழைக்க வேண்டும்? ததஜ வினர் தாங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அல்இர்ஷாத் போன்ற கல்லூரி மாணவிகளையும் குழந்தைகளையும் அழைத்து வந்து தங்களின் மகளிர் அணியினர் போல் காட்டி வருகின்றார்கள். இது நாளை சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரச்சினைக்கு வழி வகுக்க கூடியதாக உள்ளது .



ஏற்கனவே ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன இந்த நிலையில் மார்க்க கல்விக்காக இவர்களிடம் தங்கள் பெண்பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களே உஷார் !! தற்போது இவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு உபோயோகப்படுத்த தொடங்கி உள்ளார்கள். இது தீவிரமடைந்து அபாயமாகுமுன் நடுநிலைவாதிகளும் பொதுமக்களும் பிள்ளைகளின் பெற்றோர்களும் உடனடியாக இதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் அல்லது தங்கள் பிள்ளைகளை இவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள். இதனால் நாளை ஒரு முஸ்லிம் பிரேமதாசா உருவாவதை தடுக்கலாம்.

மீன்டும் எச்சரிக்கின்றோம் !! பெண் பிள்ளைகளை பெற்றவர்களே எச்சரிக்கை !! ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன மார்க்கம பயில அனுப்பிய தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் வேறு மார்க்கத்தை காட்டி வருகின்றார்கள் எச்சரிக்கை!! (ஆதாரங்களுடன் இதைப்பற்றிய விபரமான பதிவு விரைவில்)


காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலிலும் விழுவார்கள். கூலிக்காக எந்த வேஷமும் போடுவார்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். த.த.ஜ. மேடை தவிர வேறு மேடைகளில் வேறு லேபிள்களில் பேச மாட்டோம் என்று கொக்கரித்து வந்தார்கள். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானதுதான் அதற்குத்தான் ஆதாரம் உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள். உடனே நாங்கள்தான் ஜாக் என்றார்கள். ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற பெயரில் கூட்டமும் போட்டார்கள். தாங்கள் ஜாக்கில் இருப்பதாகக் காட்டினார்கள். அதில் கொள்கைப் புலி(?)யான த.த.ஜ. மாநில செயலாளர் லுஹா பேசினார். ஜாக் பெயரால் பள்ளியை ஹைஜாக் செய்ய ஜாக் பெயரில் ஒரு கூட்டத்தை பஸ்லுல் இலாஹி தெருவிலும் போட்டு மகிழ்ந்தார்கள். பஸ்லுல் இலாஹி தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. உண்மையான ஜாக் அமைப்பினர்; லுஹா தெருவில் கூட்டம் போட்டபொழுது லுஹா போலீஸ் மூலம் தடுக்க முயன்றார். லுஹா தெருவாசிகளோ உண்மையான ஜாக் அமைப்பினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இது தான் இவர்களின் நிலை.


தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர்.

பள்ளி ஜாக்குக்கு சொந்தமானது என்றதும் தாங்கள்தான் ஜாக் என கூறி விட்டார்கள் த.த.ஜவினர். ஜாக் என்ற பெயரில் கூட்டம் போட்டும் பேசி விட்டார்கள். அவர்கள் வைத்துள்ள கொடி ஐ.ஜே.பி. கொடி என நிரூபிக்கப்பட்டால் நானும் ஐ.ஜே.பி.தான் என்பார்கள். பரவாயில்லை அதுவாவது முஸ்லிம் கட்சி. நமது பகுதிகளில் குப்பைகளை, கக்கூஸ்களையும் சாக்கடைகளையும் தெருக்களையும் துப்பரவு செய்யும் தொழிலாளிகளான அருந்ததியினர் வந்து அது எங்கள் கொடியின் கலர். எனவே அது எங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினால் என்ன செய்வார்கள். நாங்களும் அருந்ததியினர் ஜாதிதான். நாங்கள்தான் அசல் அருந்ததியினர் என்று கூறி தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர் ஜமாஅத் என்று கூட்டம் போடுவார்கள். சந்தேகப்படாதீர்கள் இதுவெல்லாம் இவர்களுக்கு சகஜம்.

பாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டு ஒப்பாரியாக மாறி விட்டது.

யார் மூலம் தேதி வாங்கினார்கள். என்ன என்ன தில்லு முல்லுகள் நடந்தது என்பதை தென்காசி பட்டணத்தான் தெளிவாக எழுதி விட்டார்கள். என்ன சொல்லி சபாநாயகரிடம் தேதி வாங்கியுள்ளார்கள் தெரியுமா? நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்கள்தான். எங்கள் தலைமை அ.தி.மு.க.வுடன் தேர்தல் உறவு கொண்டு விட்டது. அதனால் நாங்கள் வெளிரங்கமாக பார்மாலிட்டிக்காக பிரச்சாரம் செய்தோம். ஆனால் ஓட்டு போட்டதெல்லாம் தி.மு.க.வுக்குத்தான் என்று சபாநாயகரிடம் கூறி இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுக் கேட்டதெல்லாம் வெறும் நடிப்புதானாம். சபாநாயகர் தேதி கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில் த.மு.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை என்று கிரிமினல் தலைவர் பி.ஜெ. பேசினார்கள். பாடை புகழ் லுஹாவும் இந்த பாட்டை பாடினார். இப்பொழுது வக்பு வாரியம் நடவடிக்கை எடுத்ததும் பாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டை ஒப்பாரியாக மாறி விட்டார்கள்.


கொள்கை கோமாளிகளும் கோமனாட்டிகளும்.

த.த.ஜ. என்றால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத் என்ற பொருளும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார்கள். பள்ளிவாசலுக்குள் அவர்கள் நின்ற அருவருப்பான மற்றும் கோமாளி காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இந்த மாதிரி கொள்கை கோமாளிகளும் கொள்கை கோமனாட்டிகளும் பள்ளி வாசலுக்குள் செய்த சய்த்தானிய சேட்டைகளைத்தான் த.த.ஜ.வின் தவ்ஹீத் எழுச்சி என்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக் கூட்டத்தினரிடமிருந்து காப்பானாக.

இப்படிக்கு:

சப்பாணி ஆலிம் தெரு மாப்பிள்ளை.
இஸ்லாம் காரைக்குடி மூதூர் ஈழம் கவிதை விளையாட்டு

கிசுபுள்ளாக்களும் ரசகுல்லாக்களும்

தமிழ்நாட்டின் தரங்கெட்ட ஜமாஅத்தினர் (ததஜ)

தௌஹீதை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டோம் என கூறிக்கொண்டு அராஜகம் செய்து கொண்டும், பள்ளிவாசல்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்துக் கொண்டும், கேவலமான அரசியலில் விலைபோய் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கும் ததஜ-வினரின் இன்னொரு முகத்தை தெரிந்து கொள்ள வேண்டியே இந்த பதிவை போட வேண்டியிருக்கிறது.

எனது இதற்கு முந்தைய பதிப்புகளில் கூட நான் இவர்களையோ அல்லது வேறு எந்த இயக்கங்களையோ மோசமாக விமர்சித்து எழுதியதில்லை, வாய்ப்புகள் இருந்த போதிலும். இயக்கம் சாரா நடுநிலையாளனாகவே இருக்கவே எண்ணியுமிருக்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், உடனடியாக இவன் தமுமுக அல்லது விடியல் போன்று சில ரெடிமேட் பதில்கள் வரலாம். அதற்காக வேண்டியே இங்கே இதைச் சொல்கிறேன்.

சமீபமாக ஒரு சில மாதங்கள் ஊர் சென்று வர விடுமுறை கிடைத்தது. அப்படி சென்ற போது நடந்த ஒரு சம்பவம். மதுரை அருகே உள்ள நண்பர் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாளைய நட்பு, ஆண்டுகள் பல கழிந்த சந்திப்பு.

ரொம்பவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் சவுதியில் எங்கே இருக்கிறீர்கள் என கேட்டார்கள். பகுதியைச் சொன்னேன். அப்படியா எங்கள் _________ (ஒரு சில காரணங்களுக்காக உறவு முறையை தெரிவிக்கவில்லை. ஏன் என்று இறுதியில் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்) கணவர் புதுமாப்பிள்ளையும் உங்கள் பகுதிதான். மேமாதம் தான் திருமணம் நடந்தது என்றார்கள். நான் சொன்னேன், அப்படியா ஒரு வேளை பார்த்திருப்பேன் என நாசூக்காக கழண்டு கொண்டேன்.

அவர்கள் உடனடியாக கல்யாண சிடியைப் போட்டு பாருங்கள், நீங்கள் அங்கேயும் போய் அவர்களை பார்த்து பேசி பழகுங்கள் என்றெல்லாம் கூறினார்கள். நான் சொன்னேன், எனக்கு கல்யாண சிடி எல்லாம் பார்க்கும் பழக்கம் கிடையாது என்று. ரொம்பவும் வற்புறுத்தல் மற்றும் அன்புத்தொல்லை. இறுதியில் மாப்பிள்ளையை மட்டும் பாருங்கள், கல்யாணம் எல்லாம் முழுசாக பார்க்க வேண்டாம் என்றார்கள். சரி என்று சம்மதித்தேன். சிடியும் ஓடியது.

மாப்பிள்ளை சும்மா மாப்பிள்ளை கணக்காக உட்கார்ந்திருக்கிறார். பார்த்தவுடன் ரொம்பவும் ஷாக். காரணம், மாப்பிள்ளையை எனக்கு ஏற்கனவே தெரியும். அல்கோபர் பகுதியின் கிளைபகுதியின் ததஜவின் தலைமை பொறுப்பில் இருக்கின்றவர். ரொம்பவும் ஷாக்கானதற்கு காரணம், மணமகள் வீடு 100 சதவீதம் அக்மார்க் சுன்னத்-வல்-ஜமாஅத், அதாவது இவர்கள் பார்வையில் குராபிகள். என்னங்க, கல்யாணம் தௌஹீது முறையில் நடந்ததோ என ஒரு திருப்திக்காக கேட்டேன். ச்சேச்சே... அப்படியெல்லாம் செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்கள் என்றார்கள். சரி, பரவாயில்லை, சிடியை முதலில் இருந்தே போடுங்கள் என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நான் சொன்னேன், சும்மாதான் போடுங்கள் பார்க்கலாம் என்று.

அந்த கல்யாண சிடியை பார்த்தால் தெரியும், ததஜவின் பொறுப்புதாரிகளின் நிலை என்ன என்று. ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா பாட்டு. ஹிஜாப் இல்லாத பெண்கள் குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்தே எடுக்கப்பட்ட கேமரா... மாப்பிள்ளையோ கிளீன் ஷேவ். அட இதுவல்லவா தவ்ஹீது என்று எனக்குள் நானே நொந்துகொண்டேன். சரி பார்ப்போம் என்னவெல்லாம் நடக்கிறது என்று.

வயல் வரப்பு ஆடு மாடு டூயட் என எல்லாம் கழிந்து கடைசியில் நிக்காஹ் காட்சி. புத்தம் புது பாடல்... அது முடிந்தவுடன் நிக்காஹ் ஓத ஆரம்பிக்கிறார்கள். எந்த நிக்காஹை ஓதக்கூடாது என்று சண்டை போட்டார்களோ அது வெல்லாம் அப்படியே ஓடுகிறது. அல்பாத்திஹா என ஒருவர் கூற எல்லாரும் ஓத ஆரம்பிக்கறார்கள். பிறகு கூட்டுதுஆ. எல்லாரும் ஆமீன் ஆமீன் என மண்டையை மண்டையை ஆட்டுகிறார்கள். அட என்ன கொடுமைடா சாமீ... தௌஹீதாம் தௌஹீது... அல்லாஹூம்ம அல்லிப் பைனகுமா துஆவும் ஓதப்படுகிறது. மாப்பிள்ளையின் முகத்தை பார்க்கிறேன். அட மாப்பிள்ளை களையுடன் சுகமாகவே இருக்கறிhர். இதெல்லாம் அவருக்கு பெருசு ஒன்றும் இல்லைபோல.

தாலி கட்டவேண்டாமா? மணமகள் அழைத்து வரப்படுகிறார். ஹிஜாப் கிடையாது. மணமகள் அலங்காரத்துடன் நகைக்கடையாய் வருகிறார். ஏதோ ஒருவர் தாலி மாலையை எடுத்து எல்லாருக்கும் காட்டுகிறார். ஒரே சந்தோஷம், ஆரவாரம். எனக்கு மனதோ சுக்கு நூறாகிறது.
எத்தனை எத்தனை திருமணங்களை கேலி செய்திருக்கிறார்கள். பிரச்சனைகள் செய்திருக்கிறார்கள். அடிதடி நடத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் திருமணம்
செய்யக்கூடாது என்று சொல்லி. எத்தனை குடும்பங்களை பிரித்திருக்கிறார்கள். எத்தனை பேர் ஜமாஅத்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ததஜவின் தலைமை
பொறுப்பாளர்களுக்கு தனி தவ்ஹீதோ???? என்னடா மனுசங்க இவிங்க.

அதற்கு பிறகு நான் கண்ட காட்சிகள் அத்தனையும் அனாச்சாரங்களும் ஆரம்பரங்களுமே தான். இஸ்லாமிய திருமணங்கள் என்று நாம் எதை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோமோ அதில் 1 சதவீதம் கூட அங்கே காண முடியாது. அத்தனை விஷயங்களும் நம்மால் ஜீரணிக்க முடியாதவை.
சந்தோஷமாக ஆரம்பித்த அன்றைய தினம் எனக்கு மனதிற்கு மிகப்பெரிய வலியை தர ஆரம்பித்தது. இருப்பு கொள்ளாமல் தவிர்த்தேன். மணமகளின் உறவினர் எனது நீண்ட கால நண்பர் ரியாத் பகுதியில் குடும்பத்தோடு இருக்கக்கூடியவர். அவரும் விடுமுறையில் இருப்பதை அறிந்தேன்.

உடனடியாக அவரது இல்லம் நோக்கி சென்று அவருடன் அளவளாவினேன்.
அதிக நேரம் அவரிடம் மறைக்க முடியாமல் நேரடியாகவே கேட்டேன். உங்களுடைய _________ மாப்பிள்ளை கோபர் பகுதியின் ததஜ தலைமை பொறுப்புதாரி என்பது தெரியுமா என்றேன். ஆமாம் என்றார். ஆனால் திருமணத்தில் கொஞ்சம் கூட தௌஹீது வாசனையே இல்லையே... நீங்கள் பார்க்க வில்லையா என்று கேட்டேன்.

அவர் சொன்னார், இந்த திருமணத்தின் போது நானும் ஊரில் இல்லை. ரியாத்தில் தான் இருந்தேன். ஆனால் எல்லா விஷயங்களும் அறிந்தேன். மாப்பிள்ளையிடம் இதுபற்றி கேட்ட போது, அதெல்லாம் அங்கு (சவுதியில்) இருக்கும் போது பேசிக்கொள்ளலாம். ஆனால் பிராக்டிக்கலாக இதெல்லாம் சாத்தியமாகாது என்று சொல்லிவிட்டார் என்று நண்பர் மூலம் அறிந்தேன் என்று கூறினார். நண்பருக்கும் கூட ரொம்பவும் வருத்தம். நானோ நொந்து நூலாகிப்போனேன். முனாஃப் மற்றும் அடிவருடிகள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது மீண்டும் அவர்

விடுமுறைகழிந்து வந்து பழையபடி ததஜ-வாக நடமாடிக்கொண்டிருப்பதுதான் ஹைலைட்.

இதை ததஜ-வினர் யாராவது மறுத்தால் மணமகனின் பெயர் போட்டோ, வேலைபார்க்கும் நிறுவனம் மற்றும் தொலைபேசி எண் உட்பட அனைத்தையும் உடனே தரத்தயார்.

ச்சே... என்ன மனிதர்கள். தௌஹீது பிராக்டிகலாக ஒத்துவராது என்று கூறக்கூடிய ஒருவர் ததஜ-வின் தலைமை பொறுப்புதாரி. ததஜவினரே கேவலமாக இல்லையா உங்களுக்கு. இதற்கிடையில் நாங்கள் தான் உண்மையான தவுகீது வாதிகள் என கூக்குரல் வேறு. கள்ளம் கபடம் இதுதான் உங்கள் கொள்கை என்பதற்கு இதைத்தவிர வேறென்ன வேண்டும். வசூல் ராஜாக்களாக இருப்பதற்கு மட்டும் எங்கே மக்கள் கேள்வி கேட்டு விடுவார்களோ என்பதற்காக தவுகீது என நாடகமாடுகிறீர்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல வேண்டும்.

கீழுள்ள பொறுப்புதாரிகளை என்ன சொல்ல வேண்டும். ததஜ தமுமுக பிரிந்தவுடன் நடந்த கூட்டத்தில் பாக்கர் தே....மகனே என அனைவருக்கும் முன்பாக மூன்று முறை
மைக்கில் உரத்து கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. எங்கள் ஊர் சேரிகளில் உள்ளவர்களில் கூட இருக்கும் முஸ்லிம்கள் இந்த வார்த்தையை கோபத்தில் கூட சொல்லமாட்டார்கள். ஆனால்,
ததஜ-வின் மாநில தலைமை, பல வருடங்களாக தவுகீதை கடைபிடித்து வருவதாக சொல்லிக்கொண்டிருக்ககூடியவர்களின் நிலை இது.

ஆனால், இவ்வளவு நடந்தும் விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. சமீபத்தில் லெபனான் மக்களுக்கு ஆதரவாக பாக்கர் பேசியதை (???) கேட்க நேர்ந்தது. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பதை யாராவது அவருக்குச் சொன்னால் நல்லது. அவர் குறைந்த சப்தத்தில் பேசினாலும் அதிக சப்தத்தில் கேட்க வைக்க சாதனங்கள் இருக்கிறது என்பதை தயவு செய்து யாராவது சொல்லிவிடுங்கள். அவர் போடக்கூடிய சப்தத்தில் என்ன பேசுகிறார் என்பதே கேட்கவில்லை. ஒருவேளை என்ன பேசுகிறோம் என்று யாரும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்து இப்படி ஊளையிடுகிறாரோ என்பதும் தெரியவில்லை. ஆனால், விசிலடிச்சான் குஞ்சுகளோ ஓஹோ..... ரஜினி ரசிகர்கள் தோற்றார்கள் போங்கள். இவர்களை நினைத்து பலநேரம் பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது.

பாக்கர் அடித்தொண்டையிலிருந்து டேடடடடடடடடடயய்ய்ய்ய்ய்ய்ய்ய்....... எனக் கத்துகிறார். விசிலடிச்சான் குஞ்சுகளோ, அல்லாஹூ அக்பர் என கோஷமிடுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. டேய்ய்ய்ய்-க்கும் அல்லாஹ்விற்கும் என்ன சம்பந்தம். ஏன் இவர்கள் சம்பந்தமே இல்லாமல் இப்படி கோஷமிடுகிறார்கள். ஒருவேளை உற்சாக பானம் காரணமாக இருக்குமோ? அல்லாஹ் அறிவான். இதற்கிடையில் இவரோ... நாங்கெளெல்லாம் கிசுபுள்ளாக்களாக்கும் என கோஷமிடுகிறார். மதரஸா மாணவிகள்... பாவம் ரோட்டு ஓரமாக நின்றுகொண்டு பிறருக்கு பார்வைப்பொருளாகிறார்கள். ஆகமொத்தம் இவர்கள் சமுதாயத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள். அல்லாஹ்விற்கே வெளிச்சம்.

இப்போது சொல்லுங்கள்.... இவர்கள் தமிழ்நாட்டின் தவ்ஹீது ஜமாஅத்தினரா அல்லது தமிழ்நாட்டின் தரங்கெட்ட ஜமாஅத்தினரா?

இறுதியாக ஒன்று, சமுதாயத்தில் இவர்கள் காண்பிக்கும் அடாவடித்தனங்களுக்கும், பிற சமுதாய மக்களிடையே நம்மை கேலிப் பொருளாகவும் காண்பிப்பதற்கு பல காரணங்களை பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு கிடைத்த ஒருதகவலை யாராவது ஆராய்ச்சி செய்யுங்களேன். நிச்சயமாக இது பொய்யல்ல. யாராவது ஆராய்ச்சி செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கலாம். இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியும் முஸ்லிம்களின் பலமும் பெருகுவதை காண சகிக்காத அமெரிக்க இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் கைப்பாவையாக இவர்கள் மாறிவிட்டார்களா? அதற்கான பல சாத்தியக்கூறுகள் நம் முன் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் யாராவது ஆராய்ச்சி செய்யுங்களேன்...

இப்படிக்கு
அபு பாத்திமா
இஸ்லாம் காரைக்குடி மூதூர் இஸ்லாமியர்கள் முஸ்லிம்கள்